BREAKING NEWS
- லாரி மோதி முன்னாள் பி.எஸ்.என்.எல். அதிகாரி பலியான வழக்கில் டிரைவருக்கு 6 மாதம் சிறை…!
- முசிறி அருகே குடும்பத்தகராறில் வாலிபர் வெட்டிக்கொலை: பெரியப்பா உட்பட 2 பேர் கைது…!
- போலீஸ் விசாரணையில் காவலாளி அஜித்குமார் மரணம்: அடுத்தடுத்து “களை எடுக்கப்படும் போலீஸ் அதிகாரிகள்”…!
- திமுக அரசின் சாதனைகளையும், மத்திய அரசின் வஞ்சகத்தையும் மக்கள் மத்தியில் எடுத்துரைப்போம்- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி…!
- ஏசி கேட்டு வரதட்சணை கொடுமை: திருமணமான 4-வது நாளில் புதுப்பெண் தற்கொலை…!
- திருச்சி- சென்னை பைபாஸ் சாலையில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து – * 3 கிலோமீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நின்ற வாகனங்கள்…!
- திருச்சியில் பேருந்து நிலையம் கட்டாத அதிமுகவினர் பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தை குறை கூறுவதா?- அமைச்சர் கே.என்.நேரு காட்டம்…!
- தமிழக அரசின் ‘புதுமைப் பெண்’, ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டங்களில் திருநங்கைகளும் பயன்பெறலாம்- திருச்சி மாவட்ட கலெக்டர் வே.சரவணன்…!
- விசாரணைக்கைதி உயிரிழந்த விவகாரம்: சிவகங்கை எஸ்.பி., காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்…!
- ஆதார் மூலம் தட்கல் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் நடைமுறை – இன்று (ஜூலை 1) முதல் அமல்… !
திருச்சி ஏர்போர்ட் வசந்தநகர் பகுதியை சேர்ந்தவர் கருப்பையா (வயது 65). திருச்சி பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் உதவி பொதுமேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர், கடந்த 13-2-2019 அன்று மாலை தனது மொபட்டில் மகன் தினேசை(36) ஏற்றிக்கொண்டு சத்திரம் பஸ்நிலையத்துக்கு சென்று கொண்டிருந்தார். டி.வி.எஸ். டோல்கேட் அருகே சென்றபோது பின்னால் வந்த லாரி மொபட் மீது…
Read More...
முசிறி அருகே குடும்பத்தகராறில் வாலிபர் வெட்டிக்கொலை: பெரியப்பா உட்பட 2 பேர் கைது…!
திருச்சி மாவட்டம், முசிறி அருகே உள்ள மங்களம் மல்லிகை நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி செல்வி. செல்வராஜ் கடந்த 2 ஆண்டுக்கு முன்பு இறந்து விட்டார். செல்வி தனது மகன் பிரதீப்(19), மகள் நிசாந்தினி ஆகியோருடன் வசித்து வருகிறார். பிரதீப் லாரி கிளீனராக வேலை பார்த்து வந்துள்ளார். வெளியூரில் வேலை பார்த்த பிரதீப் திருவிழாவிற்காக கடந்த 3…
Read More...
போலீஸ் விசாரணையில் காவலாளி அஜித்குமார் மரணம்: அடுத்தடுத்து “களை எடுக்கப்படும் போலீஸ் அதிகாரிகள்”…!
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள மடப்புரத்தைச் சேர்ந்தவர் அஜித்குமார் (27). அங்குள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் தனியார் நிறுவன ஒப்பந்த காவலாளியாக பணிபுரிந்தார். இவரை ஜூன் 27-ம் தேதி திருட்டு வழக்கு தொடர்பாக மானாமதுரை உட்கோட்ட தனிப்படை போலீஸார் அழைத்துச் சென்றனர். போலீஸார் தாக்கியதில் ஜூன் 28-ம் தேதி அஜித்குமார் உயிரிழந்தார். இந்தச் சம்பவம்…
Read More...
Politics
Economy
Latest Stories
Recent Posts
Recent Posts
லாரி மோதி முன்னாள் பி.எஸ்.என்.எல். அதிகாரி பலியான வழக்கில் டிரைவருக்கு 6 மாதம்…
திருச்சி ஏர்போர்ட் வசந்தநகர் பகுதியை சேர்ந்தவர் கருப்பையா (வயது 65). திருச்சி பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் உதவி…
Sports
Lifestyle
Technology
Entertainment
Culture
Business
Other News
பராமரிப்பு பணிகள் காரணமாக திருச்சி – காரைக்கால் ரயில் பகுதியாக ரத்து…! * தஞ்சை வரை…
பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி- காரைக்கால் ரயில் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம்…
Read More...
Read More...
திருச்சியில் போலீஸ் சீருடையில் “கெத்து” காட்டியவர் கைது…! * ஏற்கனவே…
திருச்சி, ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையில், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுப்பது வழக்கம். அந்த வகையில்…
Read More...
Read More...
திருச்சி காந்தி மார்க்கெட்டில் உள்ள ஹோட்டலில் சாப்பிட்டதற்கு பணம் கேட்ட ஊழியர்களை தாக்கிய…
திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் ராமசாமி (47) என்பவர் ஹோட்டல் நடத்தி வருகிறார். இங்கு காந்தி மார்க்கெட்டில் பணிபுரியும் லோடுமேன்கள்,…
Read More...
Read More...
நடிகர் அஜித்குமாருக்கு “பத்ம பூஷன் விருது”- ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கி…
நடிகர் அஜித்குமாருக்கு, ஜனாதிபதி திரவுபதி முர்மு பத்ம பூஷன் விருது வழங்கி கவுரவித்தார். மத்திய அரசு சார்பில் பத்ம விருதுகள் ஆண்டுதோறும்…
Read More...
Read More...
திருச்சிராப்பள்ளி ரோட்டரி கிளப் மற்றும் பீனிக்ஸ் கிளப் சார்பில் திருச்சி மத்திய சிறைச்சாலைக்கு ரூ.3…
திருச்சி மத்திய சிறைச்சாலையில் நடைபெறும் சீர்திருத்த பணிகளுக்காக திருச்சிராப்பள்ளி ரோட்டரி கிளப் மற்றும் பீனிக்ஸ் கிளப் சார்பில் திருச்சி…
Read More...
Read More...
தமிழக பால்வளத்துறை அமைச்சராக மனோ.தங்கராஜ் பதவி ஏற்பு…!
தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜி, பொன்முடி ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர். தி.மு.க. அரசு 2021-ம் ஆண்டு பொறுப்பேற்ற பிறகு இவர்கள்…
Read More...
Read More...
மகளிர் உரிமைத்தொகை 1,000 ரூபாய் கிடைக்காதவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க பொன்னான வாய்ப்பு…!
தமிழகத்தில் உள்ள ஏழை, எளிய இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் மகளிர் உரிமைத் தொகை 1,000 ரூபாய் அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.…
Read More...
Read More...
Latest Videos