BREAKING NEWS
- விசாரணைக்கைதி உயிரிழந்த விவகாரம்: சிவகங்கை எஸ்.பி., காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்…!
- ஆதார் மூலம் தட்கல் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் நடைமுறை – இன்று (ஜூலை 1) முதல் அமல்… !
- திருச்சி, மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் ஆனித் திருமஞ்சனத்தை முன்னிட்டு புனிதநீர் எடுத்து வரும் வைபவம்…! * 25 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்றது
- தமிழகத்தில் இன்று(ஜூலை 1) முதல் மின் கட்டண உயர்வு அமல்: யார் யாருக்கு எவ்வளவு..?…
- சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் தொழிலாளர்கள் 5 பேர் பலி- 4 பேர் படுகாயம்…!
- வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் 57 ரூபாய் குறைப்பு….!
- ரயில் கட்டண உயர்வு நாளை( ஜூலை 1) முதல் அமலுக்கு வருகிறது…!
- முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு புத்தகம் வழங்கி வாழ்த்து பெற்ற திருச்சி கலெக்டர் சரவணன்…!
- டிஜிட்டல் பரிவர்த்தனையில் வசூல் குறைந்தது எப்படி?* டாஸ்மாக் ஊழியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்…!
- திருச்சி, பஞ்சப்பூர் பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வருவது எப்போது?- * மாநகராட்சி கூட்டத்தில் மேயர் அன்பழகன் விளக்கம்…!
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரத்தில் விசாரணை கைதி அஜித்குமார் உயிரிழந்த சம்பவம், தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட திருப்புவனம் குற்றப்பிரிவு போலீசார் பிரபு, ஆனந்தன், கண்ணன், சங்கரமணிகண்டன், ராஜா ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதன் தொடர்ச்சியாக, சிவகங்கை மாவட்ட எஸ்.பி., ஆஷிஷ் ராவத்…
Read More...
ஆதார் மூலம் தட்கல் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் நடைமுறை – இன்று (ஜூலை 1) முதல் அமல்… !
ஐ.ஆர்.சி.டி.சி., எனப்படும், இந்தியன் ரெயில்வே உணவு சுற்றுலா கழகத்தின் இணையதளத்தில், ரெயில் டிக்கெட்டுகளை பயணியர் முன்பதிவு செய்து வருகின்றனர். பயணத்துக்கு, ஒருநாள் முன்பு டிக்கெட் எடுக்கும் முறை, 'தட்கல்' எனப்படுகிறது. பெரும்பாலும், இந்த தட்கல் டிக்கெட் கிடைப்பது மிகவும் அரிது. ஆனால், ஏஜண்டுகளுக்கு மட்டும் எளிதாகக் கிடைக்கிறது. ஐ.ஆர்.சி.டி.சி.,யின்…
Read More...
திருச்சி, மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் ஆனித் திருமஞ்சனத்தை முன்னிட்டு புனிதநீர் எடுத்து வரும் வைபவம்…! * 25 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்றது
ஆனி மாதம் உத்திர நட்சத்திரத்தில் நடராஜருக்கு நடைபெறும் அபிஷேகமான ஆனிதிருமஞ்சனம் அனைத்து சிவாலயங்களிலும் வெகுவிமரிசையாக நடைபெறும்.
அதன்படி, தென்கைலாயம் என போற்றப்படும் மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் ஆனித் திருமஞ்சனத்தை முன்னிட்டு 25 ஆண்டுகளுக்குப் பிறகு காவிரி படித்துறையில் இருந்து திருமஞ்சனம் எடுத்துவரும் நிகழ்வு இன்று( ஜூலை 1) நடைபெற்றது.…
Read More...
Politics
Economy
Latest Stories
Recent Posts
Recent Posts
விசாரணைக்கைதி உயிரிழந்த விவகாரம்: சிவகங்கை எஸ்.பி., காத்திருப்போர் பட்டியலுக்கு…
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரத்தில் விசாரணை கைதி அஜித்குமார் உயிரிழந்த சம்பவம், தமிழகம் முழுவதும்…
Sports
Lifestyle
Technology
Entertainment
Culture
Business
Other News
திருச்சியில் போலீஸ் சீருடையில் “கெத்து” காட்டியவர் கைது…! * ஏற்கனவே…
திருச்சி, ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையில், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுப்பது வழக்கம். அந்த வகையில்…
Read More...
Read More...
திருச்சி காந்தி மார்க்கெட்டில் உள்ள ஹோட்டலில் சாப்பிட்டதற்கு பணம் கேட்ட ஊழியர்களை தாக்கிய…
திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் ராமசாமி (47) என்பவர் ஹோட்டல் நடத்தி வருகிறார். இங்கு காந்தி மார்க்கெட்டில் பணிபுரியும் லோடுமேன்கள்,…
Read More...
Read More...
நடிகர் அஜித்குமாருக்கு “பத்ம பூஷன் விருது”- ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கி…
நடிகர் அஜித்குமாருக்கு, ஜனாதிபதி திரவுபதி முர்மு பத்ம பூஷன் விருது வழங்கி கவுரவித்தார். மத்திய அரசு சார்பில் பத்ம விருதுகள் ஆண்டுதோறும்…
Read More...
Read More...
திருச்சிராப்பள்ளி ரோட்டரி கிளப் மற்றும் பீனிக்ஸ் கிளப் சார்பில் திருச்சி மத்திய சிறைச்சாலைக்கு ரூ.3…
திருச்சி மத்திய சிறைச்சாலையில் நடைபெறும் சீர்திருத்த பணிகளுக்காக திருச்சிராப்பள்ளி ரோட்டரி கிளப் மற்றும் பீனிக்ஸ் கிளப் சார்பில் திருச்சி…
Read More...
Read More...
தமிழக பால்வளத்துறை அமைச்சராக மனோ.தங்கராஜ் பதவி ஏற்பு…!
தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜி, பொன்முடி ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர். தி.மு.க. அரசு 2021-ம் ஆண்டு பொறுப்பேற்ற பிறகு இவர்கள்…
Read More...
Read More...
மகளிர் உரிமைத்தொகை 1,000 ரூபாய் கிடைக்காதவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க பொன்னான வாய்ப்பு…!
தமிழகத்தில் உள்ள ஏழை, எளிய இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் மகளிர் உரிமைத் தொகை 1,000 ரூபாய் அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.…
Read More...
Read More...
திருச்சியில் டாஸ்மாக் பாரை உடைத்து டிவி மற்றும் பொருட்கள் திருட்டு- மர்ம நபர்களுக்கு வலை…!
திருச்சி, தேவதானம் ரயில்வேகேட் அருகே டாஸ்மாக் பார் உள்ளது. சம்பவத்தன்று வியாபாரத்தை முடித்துவிட்டு 10 மணிக்கு மேல் ஊழியர்கள் வீட்டிற்கு…
Read More...
Read More...
Latest Videos