Browsing Category
தகவல்
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாளை(ஜன. 20) தொடங்குகிறது தமிழக சட்டப்பேரவை கூட்டம்…!
தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நாளை(ஜன. 20) தொடங்கவுள்ளது.…
Read More...
Read More...
தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு…!
தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தமிழகத்தில்…
Read More...
Read More...
பிரபல எஃப்.எம். நிலைய இயக்குனர் “டைரி” சகாவின் 51-வது பிறந்தநாள் விழா… *…
திருச்சி மற்றும் புதுச்சேரி ஹலோ எஃப்எம் 106.4ல், இரவு 9 மணி முதல் 11 மணிவரை ஒலிக்கும் காந்தக்குரலுக்கு சொந்தக்காரர் டைரி சகா. அவரின் 51-வது…
Read More...
Read More...
இண்டர்நேஷனல் ரோட்டரி சங்கத்தின் துணைத்தலைவராக என்ஜினியர் எம்.முருகானந்தம் நியமனம்..!
அன்னை தமிழ்நாட்டிற்கும், அகில பாரத இந்தியாவிற்கும் பெருமை சேர்க்கும் விதமாக, மலைக்கோட்டை மாவட்டமான திருச்சியை சேர்ந்த MMM என்று எல்லோராலும்…
Read More...
Read More...
அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி…!
திடீர் உடல் நலக்குறைவால் அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள…
Read More...
Read More...
109-வது பிறந்தநாள்: எம்.ஜி.ஆர். சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை…!
அ.தி.மு.க. நிறுவன தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எம்.ஜி.ஆரின் 109-வது பிறந்தநாள் இன்று(ஜன. 17) தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினரால்…
Read More...
Read More...
ஜல்லிக்கட்டில் சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் அரசு வேலை… * முதல்வர்…
தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று (ஜன.17) காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.…
Read More...
Read More...
மகளிருக்கு மாதந்தோறும் ரூ.2000, ஆண்களுக்கும் கட்டணமில்லா பேருந்து சேவை… அதிமுகவின்…
2026க்கான சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் முதற்கட்ட தேர்தல் வாக்குறுதிகளை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார்.…
Read More...
Read More...
உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது… சிறந்த மாடுபிடி வீரருக்கு…
பொங்கல் பண்டிகையையொட்டி, மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலகப்புகழ் பெற்றவை.…
Read More...
Read More...
திருச்சி, சூரியூரில் புதிதாக திறக்கப்பட்ட மைதானத்தில் முதல் ஜல்லிக்கட்டு போட்டி… சீறி வந்த…
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட சூரியூரில் ஒவ்வொரு ஆண்டும் தை இரண்டாம் நாளான மாட்டுப் பொங்கல் அன்று ஜல்லிக்கட்டு…
Read More...
Read More...
