எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்கள் அவையில் பேசுவதற்கு, வாக்கு அளிப்பதற்கு லஞ்சம் வாங்குவதாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு அளித்த தீர்ப்பில், எம்.பி., எம்.எல்.ஏக்கள் லஞ்சம் வாங்குவது குற்றம்தான்.
பார்லிமென்ட், சட்டசபைகளில் ஓட்டளிக்க லஞ்சம் வாங்குவது பொது வாழ்க்கையில் நேர்மையை சீர்குலைப்பதாகும். அவர்கள் விசாரணையில் இருந்து விலக்கு பெற முடியாது. பார்லிமென்ட் சலுகையை பயன்படுத்தி எம்பி, எம்எல்ஏக்கள் லஞ்சம் வாங்கி சட்ட பாதுகாப்பு பெறுவதை அனுமதிக்க முடியாது என்று தீர்ப்பளித்தனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.