Rock Fort Times
Online News

திருச்சி ஜங்ஷனில் உள்ள ஆதார் சேவை மையம் இரவு 8 மணி வரை செயல்படும்…

 முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் தகவல்..

திருச்சி ஜங்ஷன் ரயில்வே சந்திப்பில் இயங்கி வரும் ரயில்வே அஞ்சல் சேவை அலுவலகத்தின் மூலம் பொதுமக்கள் பயன்பெற்று வருகின்றனர். இந்த நிலையில் இந்த சேவை மையம் இரவு 8 மணி வரை செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையும், மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரையும் இந்த ஆதார் மையம் இயங்கும். இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு திருச்சி அஞ்சல் சேவை முதல் நிலை கோட்ட கண்காணிப்பாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்