மத்திய பிரதேச மாநிலத்தின் இந்தூர் உயர்நீதிமன்ற அருகே செல்போனில் பேசிக்கொண்டு நடந்து சென்று கொண்டிருந்த இளம் பெண்ணிடம் இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் செல்போனை பறித்ததுடன், அந்தப் பெண்ணை அபாயகரமான விதத்தில் தள்ளிவிட்டு சென்ற சம்பவம் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.