அதிமுக கூட்டணியில் சிங்கத்தமிழர் முன்னேற்ற கழகத்திற்கு ஒரு சீட் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட உள்ளதாக அந்த கட்சியின் தலைவர் ஆர்.வி.பரதன் தெரிவித்துள்ளார். ஸ்ரீரங்கம் அல்லது மண்ணச்சநல்லூர் ஆகிய 2 தொகுதிகளில் ஒன்றில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட உள்ளோம். எந்த தொகுதி என்பதை கழக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார் என்றும் ஆர்.வி.பரதன் தெரிவித்துள்ளார்.

Comments are closed.