Rock Fort Times
Online News

திருச்சியில் 125 பயனாளிகளுக்கு நடமாடும் காய்கறி:பழங்கள் விற்பனை செய்யும் வண்டி…! * அமைச்சர் அன்பில் மகேஷ் வழங்கினார்

திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சுமார் 125 நபர்களுக்கு தேசிய தோட்டக்கலை மற்றும் மழை பயிர்கள் துறையின் சார்பாக காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனை செய்யும் வண்டியை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி வழங்கினார். இந்நிகழ்வில், கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், கிழக்கு மாநகர செயலாளர் மு.மதிவாணன், கோட்டத் தலைவர் ஜெயநிர்மலா, பகுதிச் செயலாளர் மோகன், தோட்டக்கலைத் துறையின் அதிகாரிகள் மற்றும் கழக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்‌.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்