Rock Fort Times
Online News

திருச்சி மாவட்டம், தா.பேட்டை பகுதியில் ஆக.25-ம் தேதி மின்தடை…!

திருச்சி மாவட்டம், தா.பேட்டை துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (25-08-2025) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாக தா.பேட்டை, பிள்ளாதுரை, மேட்டுப்பாளையம், தேவானூர், ஆராய்ச்சி, வளையெடுப்பு, பைத்தம்பாறை, மகாதேவி, ஜம்புமடை, காருகுடி, ஆங்கியம், ஊரக்கரை, பெருகனூர், கலிங்கப்பட்டி, வாளசிராமணி, கஞ்சம்பட்டி, வெள்ளாளப்பட்டி, தேவானூர்புதூர், மாணிக்கபுரம், கோணப்பம்பட்டி, ஆண்டிப்பட்டி, கண்ணனூர், பேரூர், உள்ளூர், முத்துராஜபாளையம், லட்சுமணபுரம், பிள்ளாபாளையம், மங்கலம், ஜம்புநாதபுரம், திருத்தலையூர், ஆதனூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நாளை மறுநாள் 25-ம் தேதி காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என செயற்பொறியாளர் இயக்கலும் காத்தலும், ப.ராஜேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்