திமுக முன்னாள் அமைச்சரும், கட்சியில் துணை பொதுச்செயலாளராக இருந்த எஸ்.பி.சற்குண பாண்டியனின் மருமகள் சிம்லா முத்துச்சோழன் அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்- அமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில்
சென்னை பசுமை வழி சாலையில் உள்ள இல்லத்தில் சந்தித்து அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.