திருச்சி மாநகர காவல் துறை நுண்ணறிவுப்பிரிவு உதவி ஆணையராக பி. ஸ்ரீதர் பொறுப்பேற்றுக் கொண்டார். திருச்சி மாநகர காவல்துறை நுண்ணறிவுப் பிரிவு (ஐ.எஸ்) உதவி ஆணையராக ஏற்கனவே பணியாற்றிய கே.கே. செந்தில்குமார், குளித்தலை துணைக் காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக குளித்தலை துணைக் காவல் கண்காணிப்பாளராக இருந்த பி.ஸ்ரீதர், திருச்சி மாநகர நுண்ணறிவுப்பிரிவு உதவி ஆணையராக பொறுப்பேற்றுள்ளார். அவருக்கு காவல்துறையைச் சேர்ந்தவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.