மனித குடியிருப்புகளுக்கான இந்திய நிறுவனம் IIHS மற்றும் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி இணைந்து நடத்திய சா்வதேச மகளிா் தின கொண்டாட்டம் இன்று திருச்சி ரம்யாஸ் ஹோட்டலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி துணை மேயா் திருமதி. திவ்யா கலந்துகொண்டு சிறப்புரையாற்றி துாய்மை பணியாளா்களுக்கு பாிசுகள் வழங்கி பாராட்டினாா்.இந்நிகழ்ச்சியில் திருச்சி நகா்நல அலுவலா் மற்றும் இணை இயக்குனா் Dr. மணிவண்ணன் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினாா். மேலும் இந்நிகழ்ச்சியில் மனித குடியிருப்புகளுக்கான இந்திய நிறுவனத்தை சாா்ந்த திருமதி. அமலா, திரு. நீலாதிாி சக்ரபோா்தி, திருமதி. மொ்ஸி கிளாரா, திருமதி. சுகந்த பிரிசில்லா, திரு. ராஜகுமாா் பாஸ்கா் மற்றும் துாய்மை பணியாளா்கள் பலா் கலந்து கொண்டனா். இந்நிகழ்ச்சியின் முடிவில் திரு.யோகானந்தன் நன்றியுரை வழங்கினாா்.

Prev Post