Rock Fort Times
Online News

திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பொறுப்பேற்பு…

கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் உட்பட பலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். அந்தவகையில், கள்ளக்குறிச்சியில் கல்வி அதிகாரியாக பணியாற்றிய கோ.கிருஷ்ணப் பிரியா திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டார். அவர் இன்று  ( 15.11.2023 ) பொறுப்பேற்றுக் கொண்டார். திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக இருந்த சிவக்குமார் சென்னைக்கு துணை இயக்குனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்