Rock Fort Times
Online News

+2 பொதுத் தேர்வு மையங்கள் – திருச்சி மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

+2 வகுப்பு பொதுத்தேர்வு மையத்தில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் ஆய்வு மேற்கொண்டார். பன்னிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. இதனை முன்னிட்டு திருச்சி மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார்இ திருச்சிராப்பள்ளி அரசு சையது முர்துசா மேல்நிலைப்பள்ளி. சேவா சங்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளிஇ புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப்பள்ளிஇ பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளிஇ ஹோலிகிராஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட தேர்வு மையங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்