டாக்டர் அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி திருச்சி ஜங்ஷன் ரவுண்டானாவில் உள்ள அவரது சிலைக்கு திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் ஜெ. சீனிவாசன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் பகுதி செயலாளர்கள் எம்.ஆர்.ஆர்.முஸ்தபா, நாகநாதர் பாண்டி, சுரேஷ்குப்தா, அன்பழகன், என்.எஸ். பூபதி, கலைவாணன், ஏர்போர்ட் விஜி, நிர்வாகிகள் என்ஜினீயர் இப்ராம் ஷா, தொழிற்சங்கம் ராஜேந்திரன், இலக்கிய அணி மாவட்ட செயலாளர் செல்வராஜ், கவுன்சிலர் அம்பிகாபதி, முன்னாள் கோட்டத் தலைவர் ஞானசேகர், கே.டி.அன்புரோஸ், ஜோதிவாணன், என்ஜினீயர் ரமேஷ், பாலாஜி, நாட்ஸ் சொக்கலிங்கம் , ஆடிட்டர் ரவி, காசிப் பாளையம் சுரேஷ், ஜான் எட்வர்ட்குமார், அமராவதி சரவணன், புத்தூர் சதீஷ்குமார், அப்பாக்குட்டி, வழக்கறிஞர் அணி முல்லை சுரேஷ், வரகனேரி சசிகுமார் , மணிவண்ணன், தினேஷ்பாபு, தாமரைச் செல்வன், முன்னாள் அரசு வழக்கறிஞர் ஜெயராமன், ரஜினிகாந்த், ஆர்.கே. செல்வக்குமார், ஜெயஸ்ரீ, கருமண்டபம் சுரேந்தர், ஷாஜஹான், வாழைக்காய் மண்டி சுரேஷ்குமார், தர்கா காஜா, வட்டச் செயலாளர்கள் கட்பீஸ் ரமேஷ், செல்வமணி, கே.பி.கண்ணன், வினோத்குமார், தாமோதரன், பொன். அகிலாண்டம், ரமணிலால், வி.மீனாட்சிசுந்தரம். அப்பு(எ)சுப்பிரமணி.திருநாவுகரசு, ரவீந்திரன், தென்னூர் ராஜா, பொம்மாசி பாலமுத்து உள்பட நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.