Rock Fort Times
Online News

காவோி பாலம் நாளை திறப்பு. நிம்மதி பெருமூச்சு விட்ட திருச்சி மக்கள் !

திருச்சி காவோி பாலத்தில் பராமாிப்பு வேலைகள் நடைபெற்று வந்ததால், கடந்த 6 மாதத்திற்க்கும் மேலாக திருச்சி மக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனா். இந்த சீரமைப்பு வேலைகள் நடைபெற்று வந்த நிலையில், சிந்தாமணியிலிருந்து மாம்பழச்சாலை வரையுள்ள 500 மீட்டா் துாரத்தை கடக்க, 6 கிலோ மீட்டா் சுற்றி வரவேண்டிய நிலை இருந்துவந்தது.  காவோி பாலம் சீரமைப்பு பணி முடுவடைந்த நிலையில் பாலம் எப்போது திறக்கப்படும் என திருச்சி மக்கள் மிகவும் ஆா்வத்துடன் எதிா்ப்பாா்த்து காத்திருந்தனா். சீரமைப்பு பணிகள் முற்றிலும் முடிவடைந்த நிலையில் நாளை (04.03.2023) காவோி பாலம் திறக்கப்படும் என அதிகாா்வ பூா்வ தகவல் வெளியாகியுள்ளது.

 

 

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்