Rock Fort Times
Online News

‘நிரந்தர ஆசிரியர்கோப்பு’ நகர்த்த லஞ்சம் – 2 கல்வித்துறை அலுவலர்களுக்கு ‘காப்பு’

நிரந்தர ஆசிரியராக பணியமரத்த ரூபாய் 8,000 லஞ்ச வாங்கிய வழக்கில் தொடக்கக்கல்வி அலுவலர் வள்ளியப்பன், கண்காணிப்பாளர் வரதராஜன் ஆகியோருக்கு தலா 3 வருடம் சிறை தண்டனையும் ,தலா 20,000 அபராதம் விதித்து கோர்ட் தீர்ப்பளித்தது.திருச்சி, திருவெறும்பூர் . கைலாசபுரம்,தமிழ் நடுநிலைப்பள்ளி ஆசிரியர் ஞான செல்வி தொடுத்த வழக்கின் அடிப்படையில் திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் தீர்ப்பு வழங்கி உள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்