தந்தை பெரியார் நினைவு நாள் அனுசரிப்பு ! – மாநகரச் செயலாளர் மு.மதிவாணன் தலைமையில் திருச்சி தெற்கு மாவட்ட திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை !
பெரியாரின் 51 வது நினைவு நாளையொட்டி திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் காட்டூரில் அமைந்துள்ள அவரது திரு உருவச்சிலைக்கு மாநகர செயலாளர் மு.மதிவாணன் தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள்கே. என்.சேகரன் வண்ணை. அரங்கநாதன் ,பி.என் சபியுல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்வில்மாநில,மாவட்ட,, மாநகர, கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட, வார்டு,கிளைக் கழக செயலாளர்கள், மாவட்ட, மாநகர, தொகுதி அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள்,உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட கழகத் தொண்டர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Comments are closed.