திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மண்டலம் எண்5 வார்டு எண் 11 கோணக்கரை நவீன எரிவாயு தகன மையம் பராமரிப்பு பணிக்காக 26.04.2023 முதல் தற்காலிகமாக மூடப்படுகிறது . எனவே பொது மக்கள், அருகில் செயல்பட்டு வரும் ஓயாமரி மற்றும் கருமண்டபம் எரிவாயு தகன மையத்தை பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது . இத்தகவலை திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையர் ஆர்.வைத்திநாதன் ஐ.ஏ.எஸ் செய்தி குறிப்பு ஒன்றில் அறிவித்துள்ளார்.