கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசு…! * அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்
முன்னாள் முதலமைச்சர், முத்தமிழறிஞர் கருணாநிதி 102-வது பிறந்தநாளை முன்னிட்டு துவாக்குடியில் அமைந்துள்ள அரசு மாதிரிப்பள்ளியில் பேச்சுப்போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பரிசுகள் மற்றும் கலைஞர் எழுதிய நூல்களை வழங்கி பாராட்டினார். இந்நிகழ்வில் மாவட்ட கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Comments are closed.