Rock Fort Times
Online News

திருச்சி வயலூர், சோமரசம்பேட்டை பகுதிகளில் நாளை ஜனவரி 3-ம் தேதி மின்தடை…!

திருச்சி அதவத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை(03-01-2025) பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதன் காரணமாக போசம்பட்டி, அதவத்தூர் சந்தை, இனியானூர், மேலப்பட்டி, கொய்யாதோப்பு, முத்துபிளாட், சரவணபுரம், கீழவயலூர், போதாவூர், சுண்ணாம்புக்காரன்பட்டி, சாந்தாபுரம், முள்ளிக்கரும்பூர், புலியூர், பள்ளக்காடு, வாசன்சிட்டி, புங்கனூர், எட்டரை, அல்லித்துறை, வியாழன்மேடு, கீரீக்கல்மேடு, நாச்சிகுறிச்சி, கோப்பு, செவகாடு, தாயனூர், ஒத்தக்கடை, மல்லியம்பத்து, குழுமணி, வாசன்நகர் விஸ்தரிப்பு, வாசன்வேலி, சோமரசம்பேட்டை, அதவத்தூர், வயலூர், பேரூர் ஆகிய பகுதிகளில் நாளை (03.01.2025) காலை 9-45 மணி முதல் மாலை 4 மணிவரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய திருச்சி கிழக்கு கோட்ட செயற்பொறியாளர் கணேசன் தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்