Rock Fort Times
Online News

திருச்சி, கே.கே.நகர், கே.சாத்தனூர் பகுதிகளில் நவ. 20-ம் தேதி ‘பவர் கட்’…!

திருச்சி, கே.சாத்தனூர் 110/33-11 கி.வோ. துணைமின் நிலையத்தில் 20-ம் தேதி (வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாக அன்று காலை 9-45 மணி முதல் மாலை 4 மணி வரை கே.கே.நகர், இந்தியன் பேங்க் காலனி, காஜாமலை காலனி, எஸ்.எம்.இ.எஸ்.இ. காலனி, கிருஷ்ணமூர்த்தி நகர், சுந்தர் நகர், ஐயப்ப நகர், எல்.ஐ.சி.காலனி, பழனி நகர், முல்லை நகர், ஓலையூர், இச்சிகாமாலைப்பட்டி, மன்னார்புரம் ஒரு பகுதி, சிம்கோ காலனி, அகிலாண்டேஸ்வரி நகர், ஆர். வி.எஸ்.நகர், வயர்லெஸ் ரோடு, செம்பட்டு, குடித்தெரு, பாரதி நகர், காமராஜ் நகர், ஜே.கே.நகர், சுந்தோஷ் நகர், ஆனந்த் நகர், கே.சாத்தனூர், வடுகப்பட்டி, பாரிநகர், காஜாநகர், ஆர்.எஸ்.புரம், டி.எஸ்.என். அவென்யு, குளவாய் பட்டி, ராயல் வில்லா, ஈ.பி.காலனி, முத்து நகர், ராணிமெய்யமை நகர்,  மொராய் சிட்டி, பசுமை நகர், அந்தோணியார் கோவில் தெரு, கலைஞர் நகர், இந்திரா நகர், அம்மன் நகர், ஜி.ஆர் நகர் மற்றும் கொட்டப்பட்டு ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்