Rock Fort Times
Online News

எஸ்.ஐ.ஆர். படிவத்தை நிரப்புவதில் சந்தேகமா?* உதவி எண்களை அறிவித்தது தேர்தல் ஆணையம்…!

தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (எஸ்.ஐ.ஆர்.) நடைபெற்று வருகிறது. இந்த பணிக்காக தமிழக தேர்தல் ஆணையம்…
Read More...

ராமநாதபுரத்தில் பரபரப்பு: பள்ளிக்கு சென்று கொண்டிருந்த மாணவி கத்தியால் குத்திக் கொலை…!

ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த மாணவி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். ராமநாதபுரம் மாவட்டம், சேராங்கோட்டை…
Read More...

புட்டபர்த்தியில் ஸ்ரீசத்ய சாய்பாபா நூற்றாண்டு விழா: பிரதமர் மோடி வருகை…

ஆந்திர மாநிலம், புட்டபர்த்தியில் பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி வருகை தந்துள்ளார். ஸ்ரீ சத்யசாய்…
Read More...

இந்தியாவில் திடீரென முடங்கிய எக்ஸ் தளம்; பயனர்கள் கடும் அவதி!

உலகின் மிகவும் பிரபலமான சமூகவலைதளமாக எக்ஸ் வலைதளம் (டுவிட்டர்) திகழ்கிறது. இந்த வலைதளத்தை கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.…
Read More...

திருச்சி, கே.கே.நகர், கே.சாத்தனூர் பகுதிகளில் நவ. 20-ம் தேதி ‘பவர் கட்’…!

திருச்சி, கே.சாத்தனூர் 110/33-11 கி.வோ. துணைமின் நிலையத்தில் 20-ம் தேதி (வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாக…
Read More...

எனது பயணத்தின் போது நரி ஊளையிட்டால் அதற்கு நின்று பதில் கூற முடியாது: யாரை சொல்கிறார் வைகோ…!

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, போதை பொருட்களுக்கு எதிராக வருகிற ஜனவரி 2 ம் தேதி முதல் நடைபயணம் மேற்கொள்ள உள்ளார். திருச்சியிலிருந்து தொடங்க…
Read More...

வ.உ.சி. நினைவு நாளை முன்னிட்டு திருச்சியில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு அமைச்சர் முனைவர் அன்பில்…

செக்கிழுத்த செம்மல், சுதந்திரப் போராட்ட தியாகி வ.உ.சிதம்பரனார் நினைவு நாளை முன்னிட்டு திருச்சி கோர்ட் அருகே உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு,…
Read More...

பராமரிப்பு பணிகள் காரணமாக திருச்சி வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மாற்றுப்பாதையில்…

திருச்சி கோட்ட ரெயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி வினோத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- மதுரை கோட்டத்தில் பல்வேறு…
Read More...

வலுப்பெறுகிறது, புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு…!

கடந்த சில வாரங்களுக்கு முன் தென்மேற்கு பருவமழை விடை பெற்று வடகிழக்குப் பருவமழை தொடங்கியது. இதனையடுத்து கடந்த அக்டோபர் மாதம் தமிழ்நாட்டில் 23…
Read More...

திருச்சி, தில்லைநகர் ஆதிஷா ஜூவல்லர்ஸ் உரிமையாளர் ராஜேஷின் தந்தை காலமானார்…!

திருச்சி, தில்லை நகரில் உள்ள ஆதிஷா ஜூவல்லர்ஸ்-ன் உரிமையாளர் என். ராஜேஷின் தந்தை எம்.நடராஜன் நேற்று 17.11.2025 மாலை 4 மணியளவில் காலமானார்.…
Read More...
Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்