Rock Fort Times
Online News

கரூர் கூட்ட நெரிசல் துயரம்: உயிரிழந்தோரின் குடும்பத்தில் யாருக்கு என்ன அரசுப்பணி? வெளியானது முழு…

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியான 41 பேரும் 36 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். இவர்களில் 32 பேருக்கு அரசுப் பணி ஆணை வழங்கப்படும் என…
Read More...

துவரங்குறிச்சி அருகே அடுத்தடுத்து மூன்று வீடுகளில் கொள்ளையர்கள் கை வரிசை..! 7 பவுன் நகை ரூ.40 ஆயிரம்…

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியை அடுத்த கொண்டையம்பட்டி யைச் சேர்ந்த சத்தியமூர்த்தி -45 மற்றும் பரமேஸ்வரன் -50 ஆகிய இருவரும் வீட்டை…
Read More...

இனாம் குடியிருப்புகளை அப்புறப்படுத்த வேண்டாம்… கரூரில் முதல்வர் விஜய்யிடம் கோரிக்கை வைத்த…

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியான 41 குடும்பங்களை சார்ந்தவர்களுக்கு ஆறுதல் தெரிவிக்கவும், 32 குடும்பங்களின் உறுப்பினர்களுக்கு அரசு…
Read More...

மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி: ஆகஸ்டு 31 வரை அதிகாரிகள் இடமாற்றத்துக்கு தடை…

நாடு முழுவதும் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள் 2 கட்டங்களாக நடத்தப்பட உள்ளன. முதல் கட்டமாக சுய கணக்கெடுப்பு, வீட்டு பட்டியல் தயாரித்தல்…
Read More...

திருச்சி – காரைக்கால் ரெயில் நாளை(ஜூலை 11) ரத்து…

திருச்சி ரயில்வே கோட்டத்திற்குட்பட்ட பொன்மலை ஜங்ஷனில் பராமரிப்பு பணிகள் நடை பெறுவதால், திருச்சியில் இருந்து செல்லும் சில ரெயில்களின் சேவை…
Read More...

கரூர் நெரிசலுக்கு போலீசாரின் அசால்ட் தனமே காரணம் முதல்வர் விஜய் காட்டம்..!

கடந்த 2025 செப்டம்பர் மாதம் தமிழக வெற்றி கழகத்தின் மக்கள் சந்திப்பு பயணம் கரூரில் நடைபெற்றது. அப்போது யாரும் எதிர்ப்பாராத வகையில் கூட்ட…
Read More...

கரூர் கூட்ட நெரிசலில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தற்காலிகமாகவே பணி..! மதுரை உயர்நீதிமன்ற கிளை…

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ஆம் தேதி பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின்…
Read More...

திருச்சி மாவட்ட இம்மானுவேல் சேகரனார் வழக்கறிஞர் நலச்சங்க ஆலோசனை கூட்டம்… புதிய நிர்வாகிகள்…

திருச்சி மாவட்ட தியாகி இம்மானுவேல் சேகரனார் வழக்கறிஞர் நலச் சங்கம் சார்பாக உறையூர் ராமலிங்கம் நகரில் ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது.…
Read More...

திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார் முதல்வர் ஜோசப் விஜய்… சாலை மார்க்கமாக கரூர் பயணம்..!

கரூர் மாவட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் இன்று(ஜூலை 10) காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி…
Read More...

பழனி முருகன் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து கூடுதல் ஆணையராக நியமனம்…! 

உலகப் பிரசித்தி பெற்ற பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் இணை ஆணையராக செ.மாரிமுத்து பணியாற்றி வருகிறார். இவர், இந்து சமய அறநிலையத்…
Read More...
Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்