Rock Fort Times
Online News

திமுகவுக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் ஆட்சியில் பங்கு குறித்து பேசப்படுமா?* பிரேமலதா…

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை மே 4-ம் தேதி நடக்கிறது. இந்த நிலையில் தேர்தலுக்கு…
Read More...

சித்ரா பௌர்ணமியையொட்டி திருவண்ணாமலையில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம்…!

திருவண்ணாமலையில் உள்ள புகழ் பெற்ற அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்யவும், மலையே சிவனாக வணங்கப்படும் அண்ணாமலையை வலம் வரவும் ஏராளமான…
Read More...

விளையாடிய போது விபரீதம்: கரூர் அருகே காருக்குள் மூச்சுத்திணறி சிறுவன் உயிரிழப்பு…!

கரூர் மாவட்டம், குளித்தலை அருகேயுள்ள கழுகூரை சேர்ந்தவர் வேலு (36). கொத்தனார். இவரது மனைவி மாரீஸ்வரி (30). இவர்களின் மகன் சஞ்சீவி(4) நேற்று…
Read More...

திருச்சியில் த.வெ.க.தேர்தல் பணிமனை தீ வைத்து எரிக்கப்பட்டதால் பரபரப்பு…!

தமிழக சட்டமன்ற தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம் 234 தொகுதிகளிலும் (ஒரு தொகுதியில் சுயேச்சை வேட்பாளருக்கு ஆதரவு) தனித்து…
Read More...

‘அக்னி நட்சத்திரம்’ மே 4-ம் தேதி தொடங்குகிறது… * பொதுமக்கள் தேவையின்றி வெளியில்…

இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பல மாவட்டங்களில் 100…
Read More...

வர்த்தக சிலிண்டர் விலை ‘கிடுகிடு’ உயர்வு: வியாபாரிகள் அதிர்ச்சி…!

அமெரிக்கா- ஈரான்- இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக, இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளுக்கான எரிபொருள் வரத்து தடைப்பட்டுள்ளது. இதன் காரணமாக,…
Read More...

வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர்… மதுரை சித்திரைத் திருவிழா கோலாகலம்..!

உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாகக் கருதப்படும் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்விற்காக, ஏப்ரல்…
Read More...

‘கருத்துக்கணிப்பு’ என்ற பெயரில் திமுக பொய்யான தகவல்களை பரப்புகிறது…எடப்பாடி…

தமிழகத்தில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் நேற்று(ஏப்.29) வெளியாகின. இதில், பெரும்பாலான கருத்து கணிப்புகள் திமுக மீண்டும் ஆட்சியைப்…
Read More...

தமிழகத்தில் மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை: கண்காணிப்பு பணியில் வெளிமாநில ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்…!

தமிழகம் உட்பட 5 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்த 5 மாநிலங்களுக்கான வாக்கு எண்ணிக்கை மே 4-ம் தேதி நடக்கிறது.…
Read More...

சாத்தான்குளம் வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 9 பேரும் ஜூன் 1-க்குள் மேல்முறையீடு செய்யலாம்:*…

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் விசாரணை நீதிமன்றத்தில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட போலீஸார் 9 பேரும் ஜூன் 1-க்குள் மேல்முறையீடு…
Read More...
Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்