Rock Fort Times
Online News

இனாம் குளத்தூரில் பதுக்கல் ரேஷன் அரிசி பறிமுதல் !ஒருவர் கைது!

திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் படி, திருச்சி சரக டிஎஸ்பி சுதர்சன்…
Read More...

தஞ்சாவூர் -பழனி இடையே பங்குனி உத்திர சிறப்பு ரயில்!

பழனியில் பால தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது. பல்வேறு ஊர்களில் இருந்து சிறப்பு…
Read More...

நீலகிரிக்கு 9ம் தேதி பிரதமர் மோடி வருகை: முதுமலை புலிகள் காப்பகத்துக்கு தடை !

பிரதமர் நரேந்திர மோடி வருகையை முன்னிட்டு, ஏப்ரல் 6 முதல் 9-ம் தேதி வரை முதுமலை புலிகள் காப்பகம் மூடப்படுவதாகவும், ஓய்வு விடுதிகள், உணவகங்கள்…
Read More...

ஆளுநர் பங்கேற்ற நிகழ்வில் ஏசி கேஸ் கசிவு!

கோவையில் ஆளுநர் பங்கேற்ற நிகழ்வில் ஏசி மிஷினில் இருந்து கேஸ் வெளியேறியதால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. கோவை சரவணம்பட்டி பகுதியில் கே.ஜி…
Read More...

கோவில் தீர்த்தவாரியில் 5 அர்ச்சகர்கள் நீரில் மூழ்கி பலி! சென்னை நங்கநல்லூரில் பரிதாபம்!

சென்னை நங்கநல்லூர் எம்எம்டிசி காலனியில் தருமேஸ்வரர் திருக்கோவில் உள்ளது. இந்தகோவிலில் பங்குனித் திருவிழா நடந்து வருகிறது .இதன் ஒரு பகுதியாக…
Read More...

பற்கள் பிடுங்கிய விவகாரம்! நெல்லை எஸ்.பி சரவணன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்.!

நெல்லை அம்பாசமுத்திரம் சரகத்தில் ஏ.எஸ்.பி பல்வீர் சிங் விசாரணை கைதிகளின் பற்களை உடைத்ததாக எழுந்த புகார் விவகாரம் ,தமிழக அரசு அளவில்…
Read More...

நயன்தாரா – விக்னேஷ் தம்பதியினர் தஞ்சையில் குலதெய்வ வழிபாடு!

தமிழ் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கடந்த 2005ஆம் ஆண்டு ஐயா திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். 2015 ஆம் ஆண்டு…
Read More...

பங்குனி உத்திரம் மகிமை அறிவோமா?

மாதந்தோறும் உத்திர நட்சத்திரம் வந்தாலும், பங்குனி மாதத்தில் வரும் உத்திரத்திற்கு அதிக மகிமைகள் உண்டு. பன்னிரெண்டாவது மாதமான பங்குனியும்,…
Read More...

திருச்சியில் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து! – 22 மாணவ மாணவிகள் உயிர் தப்பினர்.! அரசு…

திருச்சி நவல்பட்டு துப்பாக்கி தொழிற்சாலை கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு 22 மாணவ மாணவிகளை ஏற்றிக்கொண்டு பள்ளி வேன் இன்று காலை சென்று…
Read More...

கோயிலை காக்க உயிர் தியாகம் செய்தவர்களுக்கு ஸ்ரீரங்கத்தில் நினைவஞ்சலி நிகழ்ச்சி !

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலின் மீது சுமார் 700 ஆண்டுகளுக்கு முன் வேற்று மதத்தினர் படையெடுத்த பொழுது கோயிலை பாதுகாக்க முயற்சித்த 12 ஆயிரம்…
Read More...
Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்