Rock Fort Times
Online News

புதுக்கோட்டை சமஸ்தானத்தின் ராஜ மாதா ராணி ரமாதேவி உடல் நலக்குறைவால் மரணம்!

புதுக்கோட்டை சமஸ்தானத்தின் கடைசி மன்னர் ஸ்ரீ ராஜகோபால தொண்டைமான் அவர்களின் சகோதரர் ராதாகிருஷ்ணன் தொண்டைமானின் மனைவியும், ராஜகோபால்…
Read More...

எஸ்.ஆர்.எம் கலைக் கல்லூரியில் தமிழ் கனவு பண்பாட்டு பரப்புரை விழா!

திருச்சிராப்பள்ளி எஸ்.ஆர்.எம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ் இணைய கல்விக் கழகத்தின் சார்பில், மாபெரும் தமிழ் கனவு, தமிழ் மரபு…
Read More...

திருச்சி சிந்தாமணி- மாம்பழச்சாலை இடையே ரூ.120 கோடியில் அமைகிறது புதிய பாலம்!

திருச்சி சிந்தாமணியையும், மாம்பழச் சாலையையும் இணைக்கும் வகையில் காவிரி ஆற்றின் குறுக்கே 1976-ம் ஆண்டு கட்டப்பட்ட பாலம் தற்போது பயன்பாட்டில்…
Read More...

கமுதி அருகே 110 வயது மூதாட்டிக்கு பிறந்தநாள் கொண்டாடிய கிராமம்!

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பேரையூர் கிராமத்தில் வசித்து வருபவர் 110 வயது பாட்டி ராமாயி. 1913ம் ஆண்டு பிறந்த இவருக்கு சிறுவயதிலேயே…
Read More...

திருச்சியில் கஞ்சா, லாட்டரி விற்ற 4 பேர் கைது!

உறையூர்,கோட்டை, பாலக்கரை, பொன்மலை பகுதிகளில் கஞ்சா, லாட்டரி விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து அந்தந்த பகுதி போலீஸ்…
Read More...

உறையூரில் ஏ.ஐ.டி.யு.சி ஆட்டோ தொழிற்சங்க ஆர்ப்பாட்டம்.

மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும், கேரளாவை போன்று தமிழக அரசு செயலியை உருவாக்க வேண்டும், 60 வயது நிறைவடைந்த…
Read More...

சமரசதின விழிப்புணர்வு ஊர்வலம்!

திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் 18-வது சமரச தினம் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மை நீதிபதி பாபு தலைமை தாங்கினார்.…
Read More...

திருச்சி சங்கிலியாண்டபுரத்தில் தனியார் கேபிள் நிறுவன ஊழியரை அரிவாளால் வெட்டி பணம் பறிப்பு !

ஈரோடு கருங்கல்பாளையத்தை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் சேதுபதி (வயது 29).இவர் தனியார் டெலி .கம்யூனிகேஷன் நிறுவனத்தில் கேபிள் பணியாளராக…
Read More...

செந்தில் பாலாஜியை விமர்சித்த பாஜக மாநில நிர்வாகி..! அதிரடியாக கைது!

அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து அவதூறு கருத்து தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டதாக கூறி பாஜக மாநில நிர்வாகி செல்வக்குமாரை கோவை சைபர்…
Read More...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு 25 ஆண்டுகள் சிறை!

திண்டுக்கல் மாவட்டம் நகர் வடக்கு காவல் நிலையத்தில் 2019 ஆம் ஆண்டு வழக்கு பதிவானது. இதில் 17 வயது சிறுமியை திருமண ஆசை காட்டி கடத்திச் சென்று…
Read More...
Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்