Rock Fort Times
Online News

திருச்சியில் நாளை மின்தடை எந்தப் பகுதி முழு விபரம் !

திருச்சி தென்னூர் உக்கிரமாகாளி அம்மன் திருக்கோவில் சித்திரை தேர் திருவிழாவை முன்னிட்டு உயர்அழுத்த மின் பாதைகளில் பாதுகாப்பு காரணங்களுக்காக மின்சாரம் நிறுத்தம் செய்ய வேண்டி இருப்பதால் அன்றய தினம் செவ்வாய்க்கிழமை(23.04.2024) காலை 10.00 மணி முதல் மாலை 12-00 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது. சிவபிரகாசம் காலை, ஆளவந்தான் நகர், சின்னசாமி நகர், புது மாரியம்மன் கோவில், பாரதியார் தெரு, பாரதிதாசன் தெரு, சர்தார் பட்டேல் தெரு, அக்பர் தெரு, சத்தியா நகர், உக்கரகாளி அம்மன் கோவில் பின்புறம், பாரதி நகர், ஹிதியத் நகர், மதுரை ரோடு, KM சாலை, KM நகர், உடையார் தோட்டம், பாலக்கரை பஜார், செங்குளம் காலனி, ஜமாலுதின் மஜ்கான் தெரு, பருப்புகார தெரு, அருணாச்சலம் காலனி. மேலப்புலிவார் ரோடு, சின்ன செட்டி தெரு, நடு குஜிலி தெரு, சத்திரம் சந்து, சுப்புரமணிய சுவாமிகோவில், ரங்கசாமி செட்டி தெரு, பெரிய் கம்மாளர் தெரு, மரக்கடை, மயிலம் சந்தை. குப்பாங்குளம், வயல் தெரு, ஜலால் ருத்ரி, மதுரை ரோடு பகுதி, W.B. ரோடு, ஜாபர் ஷா தெரு,கோரி குளம் தெரு, சுந்தரதாஸ் குள தெரு, ஓமாத்ரு பிள்ளை சந்து, கிருஷ்ணன் கோவில் சந்து, கீழ் சாயகார தெரு, டைமன் பஜார், தமிழ் சங்க கட்டிடம், DLO, R.R. சபா ஒரு பகுதி, BSNL, பேலஸ் தியோட்டர், சையத் முர்தஷா பள்ளி, மரக்கடை, மகளீர் சிறைச்சாலை, வெல்லமண்டி ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என பொறிஞர் K.A.முத்துராமன், செயற்பொறியாளர், இயக்கலும் காத்தலும், நகரியம், தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், திருச்சி, அவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்