Rock Fort Times
Online News

BREAKING NEWS

விவசாய பணிகளுக்கு பயன்படுத்தப்படும் தண்ணீருக்கு வரியா?- மத்திய அரசு விளக்கம்…!

நிலத்தடி நீர் வீணாக்கப்படுவதை தவிர்க்க, விவசாய பணிகளுக்கு பயன்படுத்தப்படும் தண்ணீருக்கு மத்திய அரசு வரி விதிக்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. இது, விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் நிலத்தடியில் இருந்து உறிஞ்சப்படும் மொத்த தண்ணீரில் 23,913 கோடி கன மீட்டர் தண்ணீர் விவசாயத்திற்கு…
Read More...

புதிய எல்-2 வகை இரு சக்கர வாகனங்களில் ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் கட்டாயம்- மத்திய அரசு முடிவு…!

புதிதாக இருசக்கர வாகனம் வாங்குவோருக்கு, வாகன உற்பத்தியாளர்கள் இரண்டு ஹெல்மெட்டுகளை வழங்குவதை கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதுபோல ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டத்தை கட்டாயமாக்கவும் முடிவு செய்துள்ளது. இந்த புதிய விதியை நடைமுறைப்படுத்த மத்திய மோட்டார் வாகன விதிகள், 1989ன் கீழ் முக்கிய மாற்றங்களை செய்ய மத்திய சாலை போக்குவரத்து மற்றும்…
Read More...

ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டிருந்தவர் உடலை வேறொரு குடும்பத்தினர் வாங்கி சென்றதால் பரபரப்பு… * வெளிநாட்டில் இருந்து வந்த மகன் தவிப்பு!

திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், நாச்சம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வடமலை (வயது45). விவசாய தொழிலாளி. இவர் சிறுகாம்பூர் கிராமத்திற்கு வயல் வேலைக்கு சென்ற இடத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். அவரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரேத பரிசோதனை கூடத்தில் அவரது உடல் வைக்கப்பட்டு…
Read More...

Latest Stories

- Advertisement -

Recent Posts

Recent Posts

விவசாய பணிகளுக்கு பயன்படுத்தப்படும் தண்ணீருக்கு வரியா?- மத்திய அரசு…

நிலத்தடி நீர் வீணாக்கப்படுவதை தவிர்க்க, விவசாய பணிகளுக்கு பயன்படுத்தப்படும் தண்ணீருக்கு மத்திய அரசு வரி விதிக்க…

Other News

பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு வெளியீடு : கடந்த ஆண்டை விட தேர்ச்சி சதவிகிதம் அதிகரிப்பு…!

பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு இன்று (மே 8) வெளியிடப்பட்டது. இதில், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி சதவிகிதம் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு…
Read More...

பிளஸ்-2 பொதுத்தேர்வில் தமிழில் 135 பேர் “சதம்”..!

பிளஸ்-2 பொதுத் தேர்வு முடிவு இன்று (மே 8) வெளியிடப்பட்டது. இதில், தமிழில் 135 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். அதேபோல…
Read More...

தமிழகத்தில் பிளஸ்- 2 தேர்வு முடிவு இன்று (மே 8) வெளியீடு : மாணவர்களை விட மாணவிகள் அதிகம்…

தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தில் பிளஸ்- 2 பொதுத் தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று( மே 8)…
Read More...

அமைச்சர் கே.என்.நேருவை காந்தி மார்க்கெட் அனைத்து வியாபார சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள்…

திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து வியாபார சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தலைவர் எம்.கே.எம்.காதர் மைதீன் தலைமையில் அனைத்து நிர்வாகிகள்…
Read More...

திருச்சி, புத்தூர் பகுதியில் நிறுவப்பட்டுள்ள சிவாஜி சிலையை நாளை (மே 8) திறக்கிறார், முதல்வர்…

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மறைவுக்குப் பிறகு திருச்சி, பாலக்கரை ரவுண்டானா பகுதியில் அவருக்கு முழு உருவ வெண்கல சிலை நிறுவப்பட்டது. ஆனால்,…
Read More...

முதல்வர் மு.க.ஸ்டாலின் மே 8, 9 தேதிகளில் திருச்சி வருகை: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி…

திருச்சி, பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் திறப்பு விழா மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை…
Read More...

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சத்திய நாராயண பிரசாத் காலமானார்…!

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சத்திய நாராயண பிரசாத்(56) மாரடைப்பு காரணமாக நேற்றிரவு( மே 6) காலமானார். சத்திய நாராயண பிரசாத், நான்கு…
Read More...

- Advertisement -

Latest Videos

Follow Us

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்