BREAKING NEWS
- தமிழால் சாதித்த திருச்சியின் புதிய மாநகராட்சி ஆணையர் மதுபாலன் ஐ.ஏ.எஸ் குறித்த சுவாரஸ்ய தகவல்கள்..!
- சான்றிதழ் வாங்க சென்றபோது துயரம்: கல்லூரி அருகே மயங்கி விழுந்த மாணவி உயிரிழப்பு…!
- அரசு பள்ளிகளில் விரைவில் “வாட்டர் பெல் திட்டம்” தொடக்கம்- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி…!
- கன்னியாகுமரி மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் உட்பட 2 பேர் கட்சியில் இருந்து விடுவிப்பு- * இபிஎஸ் நடவடிக்கை…!
- ஒருமுறை கூட தேர்தலில் போட்டியிடாத தமிழகத்தைச் சேர்ந்த 24 கட்சிகளுக்கு தலைமை தேர்தல் ஆணையம் ‘நோட்டீஸ்’…!
- திமுக அமைச்சர்கள் மக்களை அவமதிக்கும் வகையில் தொடர்ந்து பேசி வருகின்றனர்- * திருச்சியில் டிடிவி தினகரன் குற்றச்சாட்டு…!
- திருச்சியில் ரேஷன் கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்- புளூடூத் முலம் பொருட்கள் விற்பனை செய்வதை நீக்க வலியுறுத்தல்…!
- “ரூ.22,000 முதலீடு செய்தால் ஒரு வருடத்தில் ஒரு லட்சமாக திரும்ப கிடைக்கும்”- மாய வலையில் வீழ்ந்தவர் ரூ.7 லட்சத்தை இழந்தார்…!
- இன்ஸ்டாகிராம் மூலம் மலர்ந்த காதல்: திருச்சியில் 2 குழந்தைகளின் தாய் ஓட்டம்…!
- திருச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடந்த கருத்தரங்கம்…!
தமிழக அரசு கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழகம் முழுவதும் பல்வேறு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நிர்வாக காரணங்களுக்காக டிரான்ஸ்ஃபர் செய்தது. அதன்படி திருச்சி மாநகராட்சி ஆணையராக இருந்த வே.சரவணன் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த மதுபாலன் திருச்சிக்கு பணிமாற்றம் செய்யப்பட்டார். இவர் 2018ம் ஆண்டு தனது 23 வயதில் ஐ.ஏ.எஸ்…
Read More...
சான்றிதழ் வாங்க சென்றபோது துயரம்: கல்லூரி அருகே மயங்கி விழுந்த மாணவி உயிரிழப்பு…!
திருச்சி காந்தி மார்க்கெட் வரகனேரி 1வது தெரு பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகள் மதுமிதா (வயது 23).இவர் திருச்சி காஜாமலையில் உள்ள ஈவேரா அரசு கல்லூரியில் கடந்த ஆண்டு எம்.காம் முடித்தார். அதற்கான சான்றிதழை வாங்குவதற்காக தாய் அகிலாவுடன் கல்லூரிக்கு சென்றார். கல்லூரி அருகாமையில் சென்றபோது திடீரென மதுமிதா மயங்கி கீழே விழுந்தார். இதையடுத்து…
Read More...
அரசு பள்ளிகளில் விரைவில் “வாட்டர் பெல் திட்டம்” தொடக்கம்- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி…!
அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் உரிய நேரத்தில் தண்ணீர் குடிப்பதை உறுதி செய்யும் 'வாட்டர் பெல்' திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். ஓசூரில் அமைந்துள்ள அரசு உருது மேல்நிலைப் பள்ளியில் புதுமையான கற்றல் மற்றும் கற்பித்தலுக்காக அமைக்கப்பட்டுள்ள எழுத்தறிவு மேம்பாட்டு மையத்தினை…
Read More...
Politics
Economy
Latest Stories
Recent Posts
Recent Posts
தமிழால் சாதித்த திருச்சியின் புதிய மாநகராட்சி ஆணையர் மதுபாலன் ஐ.ஏ.எஸ் குறித்த…
தமிழக அரசு கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழகம் முழுவதும் பல்வேறு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நிர்வாக காரணங்களுக்காக…
Sports
Technology
Entertainment
Culture
Other News
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கிலும் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்- திருச்சியில் பாஜக மாநில தலைவர்…
பாகிஸ்தான் மீது நடத்தப்பட்ட "ஆபரேஷன் சிந்தூர்" வெற்றியை கொண்டாடும் வகையிலும், இந்திய ராணுவம் மற்றும் மத்திய அரசுக்கு நன்றி தெரிவிக்கும்…
Read More...
Read More...
திமுக கூட்டணியில் எவ்வித மாற்றமும் இல்லை- அமைச்சர் கே.என்.நேரு…!
தஞ்சாவூர் கலைஞர் அறிவாலயத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பான திமுக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.…
Read More...
Read More...
ஆலக்குடி ரயில் நிலையத்தில் இனி செங்கோட்டை, மயிலாடுதுறை ரயில்கள் நிற்காது…!
தஞ்சை மாவட்டம், ஆலக்குடி ரயில் நிலையத்தில் செங்கோட்டை, மயிலாடுதுறை ரயில்கள் இனி நிற்காது என திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம்…
Read More...
Read More...
திருச்சியில் முன்னாள் அமைச்சர் அன்பில் தர்மலிங்கம் சிலைக்கு அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி மாலை அணிவித்து…
திமுகவின் மூத்த நிர்வாகி, முன்னாள் அமைச்சர், ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தின் செயலாளர் என பல பதவிகளை வகித்த மறைந்த புரவலர் அன்பில்…
Read More...
Read More...
திருச்சியில் “கல்லூரி கனவு” உயர்கல்வி வழிகாட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி… மாவட்ட…
திருச்சியில் இன்று( மே 14) உயர்கல்வியை தொடராத மாணவர்களுக்கு கல்லூரி கனவு என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. 2023 -2024 ஆம் ஆண்டில் 12…
Read More...
Read More...
பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் திருச்சியில் நாளை “ஆபரேஷன் சிந்தூர்” வெற்றி…
திருச்சி மாநகர், மாவட்ட பாஜக தலைவர் ஒண்டிமுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;- காஷ்மீர் பஹல்காம் கொடூர தாக்குதலை தொடர்ந்து…
Read More...
Read More...
திருச்சி உறையூர், அம்பிகாபுரம் பகுதிகளில் நாளை( மே 15) மின்தடை…!
திருச்சி கம்பரசம்பேட்டை துணை மின் நிலையத்தில் நாளை (மே 15) அவசரகால பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாக இந்த துணை மின்…
Read More...
Read More...
Latest Videos