BREAKING NEWS
- பாஜகவின் ஆக்டோபஸ் பிடியில் அதிமுக…- திருச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் சண்முகம் ” சுளீர் ” பேட்டி..!
- திருச்சி, ஸ்ரீரங்கத்தில் காணாமல் போன சிறுவன் கொள்ளிடம் ஆற்றில் சடலமாக மீட்பு..!
- வானிகர் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் நிறுவன லோகோ அறிமுக விழா ! தமிழக தொழில்நுட்ப கல்வித்துறை ஆணையர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டார் !
- திருச்சி,சமயபுரம் மாரியம்மன் திருக்கோவிலில் உண்டியல் திறப்பு..!- ரூ. 91 லட்சம் பணம், கிலோக்கணக்கில் தங்க, வெள்ளி நகைகள் காணிக்கை…
- திருச்சி அருகே ஆற்றில் அடித்து செல்லப்பட்டது வலுவிழந்த பாலம்..!- மக்களின் கோரிக்கைகளை காது கொடுத்து கேட்காமல் கடமைக்கு ஆய்வு செய்த அதிகாரிகளால் கிராமத்தினர் ஆத்திரம்…
- திருச்சி, தென்னூரில் ஆக்கிரமிப்பு அகற்றம்…- வியாபாரிகள்-மாநகராட்சி அதிகாரிகள் வாக்குவாதம்..!
- நாளை பத்திரப்பதிவு அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள்…- பதிவுத்துறை அறிவிப்பு..!
- திருச்சி ஸ்ரீரங்கத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான 5000 சதுரடி இடத்தை வளைத்துப்போட முயற்சி ! பொதுமக்கள் தடுத்து நிறுத்தி போராட்டம்
- திருச்சியில் ஆட்டோவில் மோதிவிட்டு நிற்காமல் பைக்கில் சென்றவர் மீது கண்மூடித்தனமான தாக்குதல்..!
- திமுக – விசிக கூட்டணியில் குழப்பமா..?- திருச்சியில் தொல்.திருமாவளவன் பதில்…
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இரண்டு நாள் மாநிலக்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மாநில செயலாளர் சண்முகம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.அப்போது.,
ஜூலை 9ம் தேதி பாஜக அரசை கண்டித்து அகில இந்திய பொது வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. மக்கள் நலன் சார்ந்த இந்த வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு மக்கள் முழு ஆதரவை தர வேண்டும்.…
Read More...
திருச்சி, ஸ்ரீரங்கத்தில் காணாமல் போன சிறுவன் கொள்ளிடம் ஆற்றில் சடலமாக மீட்பு..!
திருச்சி ஸ்ரீரங்கம், கீழ உத்தர வீதியில் வசிப்பவர் மதுசூதனன் இவரது மகன் ஸ்ரீனிவாசன் வயது 10 இவர் அங்குள்ள மடத்தில் வேதம் பயின்று வந்ததாக கூறப்படுகிறது இந்நிலையில் கடந்த 23ஆம் தேதி மாலை 4 மணி முதல் வெளியில் சென்ற சிறுவன் மீண்டும் வரவில்லை என்று கூறப்படுகிறது இந்த சிறுவனை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியாமல் ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் புகார்…
Read More...
வானிகர் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் நிறுவன லோகோ அறிமுக விழா ! தமிழக தொழில்நுட்ப கல்வித்துறை ஆணையர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டார் !
திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் வானிகர் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் என்கிற தொழில்நுட்ப நிறுவனத்தின் புதிய லோகோ அறிமுக விழா திருச்சி அண்ணா பல்கலைக்கழகத்தின் பி.ஐ.டி வளாகத்தில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு வந்திருந்தவர்களை வானிகர் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் நிறுவனர் ஜாவித் வரவேற்றார். தமிழக தொழில்நுட்பக் கல்வித்துறை ஆணையர்…
Read More...
Politics
Economy
Latest Stories
Recent Posts
Recent Posts
பாஜகவின் ஆக்டோபஸ் பிடியில் அதிமுக…- திருச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்…
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இரண்டு நாள் மாநிலக்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மாநில…
Sports
Lifestyle
Technology
Entertainment
Culture
Business
Other News
திருச்சி, எ.புதூரில் வீட்டின் பூட்டை உடைத்து 4 பவுன் நகைகள் திருட்டு…!
திருச்சி, எடமலைப்பட்டிபுதூர் சுந்தரம் பிள்ளை தோட்டம், பாரதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராமன். ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர். இவரது மனைவி…
Read More...
Read More...
திருச்சி, மன்னார்புரம் பகுதியில் நாளை( மே 20) மின்தடை…!
திருச்சி, மன்னார்புரம் துணை மின்நிலையத்தில் நாளை( மே 20) அவசரகால பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாக மன்னார்புரம்,…
Read More...
Read More...
துறையூர் அருகே கோவிலுக்கு சென்ற போது விபத்து: சாலையோர பள்ளத்தில் வேன் கவிழ்ந்ததில் 13 பேர்…
திருச்சி மாவட்டம், துறையூர் அருகே பச்சைமலை வண்ணாடு ஊராட்சிக்குட்பட்ட நெசக்குளம் கிராமத்தைச் சேர்ந்த பக்தர்கள் சிலர் கீழக்கரையிலுள்ள சிவன்…
Read More...
Read More...
திருச்சியில் மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி…!
திருச்சி, எடமலைப்பட்டி புதூர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது30). இவர் வீட்டில் ஏற்பட்ட மின்தடையை சரி செய்யும் முயற்சியில்…
Read More...
Read More...
பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனை சந்தித்த போலீசார் இருவர் பணியிட மாற்றம்…!
"ஆபரேஷன் சிந்தூர்" வெற்றிக்காக பிரதமர் மோடி, ராணுவ வீரர்களுக்கு நன்றி தெரிவித்து திருப்பூரில் பா.ஜ.க., சார்பில் தேசிய கொடி ஊர்வலம்…
Read More...
Read More...
வருகிற சட்டமன்றத் தேர்தலில் திமுகவை தோற்கடிக்க வலுவான கூட்டணி அமையும்- * திருச்சியில் டாக்டர்…
திருச்சிக்கு வருகை புரிந்த புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர்.கிருஷ்ண சாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-…
Read More...
Read More...
3 மாவட்டங்களுக்கு திமுக பொறுப்பாளராக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நியமனம்…!
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் இப்போதே தேர்தல் பணிகளை தொடங்கி விட்டன. சட்டமன்ற தேர்தல்…
Read More...
Read More...
Latest Videos