BREAKING NEWS
- பாஜகவின் ஆக்டோபஸ் பிடியில் அதிமுக…- திருச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் சண்முகம் ” சுளீர் ” பேட்டி..!
- திருச்சி, ஸ்ரீரங்கத்தில் காணாமல் போன சிறுவன் கொள்ளிடம் ஆற்றில் சடலமாக மீட்பு..!
- வானிகர் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் நிறுவன லோகோ அறிமுக விழா ! தமிழக தொழில்நுட்ப கல்வித்துறை ஆணையர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டார் !
- திருச்சி,சமயபுரம் மாரியம்மன் திருக்கோவிலில் உண்டியல் திறப்பு..!- ரூ. 91 லட்சம் பணம், கிலோக்கணக்கில் தங்க, வெள்ளி நகைகள் காணிக்கை…
- திருச்சி அருகே ஆற்றில் அடித்து செல்லப்பட்டது வலுவிழந்த பாலம்..!- மக்களின் கோரிக்கைகளை காது கொடுத்து கேட்காமல் கடமைக்கு ஆய்வு செய்த அதிகாரிகளால் கிராமத்தினர் ஆத்திரம்…
- திருச்சி, தென்னூரில் ஆக்கிரமிப்பு அகற்றம்…- வியாபாரிகள்-மாநகராட்சி அதிகாரிகள் வாக்குவாதம்..!
- நாளை பத்திரப்பதிவு அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள்…- பதிவுத்துறை அறிவிப்பு..!
- திருச்சி ஸ்ரீரங்கத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான 5000 சதுரடி இடத்தை வளைத்துப்போட முயற்சி ! பொதுமக்கள் தடுத்து நிறுத்தி போராட்டம்
- திருச்சியில் ஆட்டோவில் மோதிவிட்டு நிற்காமல் பைக்கில் சென்றவர் மீது கண்மூடித்தனமான தாக்குதல்..!
- திமுக – விசிக கூட்டணியில் குழப்பமா..?- திருச்சியில் தொல்.திருமாவளவன் பதில்…
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இரண்டு நாள் மாநிலக்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மாநில செயலாளர் சண்முகம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.அப்போது.,
ஜூலை 9ம் தேதி பாஜக அரசை கண்டித்து அகில இந்திய பொது வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. மக்கள் நலன் சார்ந்த இந்த வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு மக்கள் முழு ஆதரவை தர வேண்டும்.…
Read More...
திருச்சி, ஸ்ரீரங்கத்தில் காணாமல் போன சிறுவன் கொள்ளிடம் ஆற்றில் சடலமாக மீட்பு..!
திருச்சி ஸ்ரீரங்கம், கீழ உத்தர வீதியில் வசிப்பவர் மதுசூதனன் இவரது மகன் ஸ்ரீனிவாசன் வயது 10 இவர் அங்குள்ள மடத்தில் வேதம் பயின்று வந்ததாக கூறப்படுகிறது இந்நிலையில் கடந்த 23ஆம் தேதி மாலை 4 மணி முதல் வெளியில் சென்ற சிறுவன் மீண்டும் வரவில்லை என்று கூறப்படுகிறது இந்த சிறுவனை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியாமல் ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் புகார்…
Read More...
வானிகர் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் நிறுவன லோகோ அறிமுக விழா ! தமிழக தொழில்நுட்ப கல்வித்துறை ஆணையர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டார் !
திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் வானிகர் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் என்கிற தொழில்நுட்ப நிறுவனத்தின் புதிய லோகோ அறிமுக விழா திருச்சி அண்ணா பல்கலைக்கழகத்தின் பி.ஐ.டி வளாகத்தில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு வந்திருந்தவர்களை வானிகர் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் நிறுவனர் ஜாவித் வரவேற்றார். தமிழக தொழில்நுட்பக் கல்வித்துறை ஆணையர்…
Read More...
Politics
Economy
Latest Stories
Recent Posts
Recent Posts
பாஜகவின் ஆக்டோபஸ் பிடியில் அதிமுக…- திருச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்…
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இரண்டு நாள் மாநிலக்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மாநில…
Sports
Lifestyle
Technology
Entertainment
Culture
Business
Other News
திருச்சி மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி திடீர் உயிரிழப்பு..!
தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை பகுதியை சேர்ந்த ராஜேஷ் (வயது 46) என்பவர் கொலை வழக்கு ஒன்றில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு திருச்சி மத்திய…
Read More...
Read More...
நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சியில் உள்ள ராஜீவ்காந்தி சிலைக்கு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில்…
முன்னாள் பாரத பிரதமர் மறைந்த ராஜீவ்காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு ரயில்வே ஜங்ஷன் எதிரில் உள்ள ராஜீவ் காந்தியின் உருவ சிலைக்கு மாநகர்…
Read More...
Read More...
திருச்சி டி.ஐ.ஜி.வருண்குமார் தாக்கல் செய்த அவதூறு வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் – சீமான்…
திருச்சி சரக டி.ஐ.ஜி வருண்குமார் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்தபோது தன்னைப் பற்றியும், தனது குடும்பத்தினர் குறித்தும் நாம்…
Read More...
Read More...
பதவிகாலம் முடிந்த பிறகும் நாற்காலியை விட்டு நகர மறுக்கும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் !-…
தமிழகத்தில் உள்ள ஊராட்சி தலைவர், துணைத் தலைவர், மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், வார்டு கவுன்சிலர்களை தேர்ந்தெடுக்க ஊரக உள்ளாட்சித்…
Read More...
Read More...
பிரதமர் மோடி நாளை( மே 22) திறந்து வைக்கும் ஸ்ரீரங்கம் மேம்படுத்தப்பட்ட ரயில் நிலையத்தின் வீடியோ…
அம்ரித் பாரத் திட்டத்தின்கீழ் இந்தியாவில் உள்ள 508 ரயில் நிலையங்கள் ரூ.24,470 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணிகள் ஓராண்டாக நடந்து…
Read More...
Read More...
சிறைகளில் சாதி ரீதியிலான பாகுபாடு காட்டக் கூடாது- தமிழ்நாடு அரசு கண்டிப்பு…!
சிறைகளில் சாதி ரீதியிலான பாகுபாடு காட்டக் கூடாது என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக சிறை விதிகளில் திருத்தம் செய்து…
Read More...
Read More...
இரவு நேரத்தில் அரசு விரைவு பேருந்தில் ஏறி திடீரென ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்…!…
300 கிலோ மீட்டருக்கும் அதிகமான தூரத்திற்கு இயக்கப்படும் எஸ்இ டிசி பேருந்துகளில், கடந்த 2024-25 நிதியாண்டில் (கடந்த பிப்ரவரி வரை),…
Read More...
Read More...
Latest Videos