Rock Fort Times
Online News

BREAKING NEWS

அதிமுக-பாஜக பொருந்தாத கூட்டணி, இணைந்து செயல்பட வாய்ப்பே இல்லை- அமைச்சர் கே.என்.நேரு..!

திருச்சி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், மணப்பாறை ஆகிய தொகுதிகளின் பாக நிலை முகவர்கள் கூட்டம் தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கழக முதன்மைச் செயலாளர், அமைச்சர் கே.என்.நேரு கலந்துகொண்டு சிறப்புரை…
Read More...

திருச்சி மாவட்டம், தொட்டியம் மத்திய கூட்டுறவு வங்கியில் பல லட்சம் முறைகேடு? -அதிகாரிகள் நேரில் விசாரணை…! (வீடியோ இணைப்பு)

திருச்சி மாவட்டம், தொட்டியம் பேருந்து நிலையம் எதிரே திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இயங்கி வருகிறது. இந்த வங்கியில் மேலாளராக ரவி என்பவரும், நகை மதிப்பீட்டாளராக பாஸ்கர் என்பவரும், அலுவலக உதவியாளராக ராஜபாண்டி என்பவரும் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், வாடிக்கையாளர் ஒருவர் வைப்பு தொகையிலிருந்து பணத்தை திரும்ப கேட்டுள்ளார். ஆனால்,…
Read More...

துறையூரில் ரூ.108 கோடி மதிப்பிலான காவிரி கூட்டு குடிநீர் திட்டம்: அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்…!

திருச்சி மாவட்டம், துறையூரில் ரூ.108.90 கோடி மதிப்பில் புதிய காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மற்றும் ரூ.11.25 கோடி மதிப்பில் துறையூர் அண்ணா பேருந்து நிலையம் புனரமைக்கும் பணி அடிக்கல் நாட்டு விழா ஆகியவை இன்று(25-06-2025) துறையூரில் நடைபெற்றன. விழாவில் தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்று திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார்.…
Read More...

Latest Stories

- Advertisement -

Recent Posts

Recent Posts

அதிமுக-பாஜக பொருந்தாத கூட்டணி, இணைந்து செயல்பட வாய்ப்பே இல்லை- அமைச்சர்…

திருச்சி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், மணப்பாறை ஆகிய தொகுதிகளின் பாக நிலை…

Other News

திருச்சி அருகே கார்-வேன் மோதல்: சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் பலி…!

திருச்சி, கோட்டை காவல் நிலையத்தில் போக்குவரத்து பிரிவு சிறப்பு சப்- இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் திருக்குமரன் என்கிற திருக்குமார். இவர்…
Read More...

திருச்சி, கிராப்பட்டி, எ.புதூர், லால்குடி பகுதிகளில் நாளை (மே 27) மின்தடை….!

திருச்சி மின்வாரிய அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள ஒரு செய்தி குறிப்பில், எடமலைப்பட்டிபுதூர் துணை மின் நிலையத்தில் நாளை (மே 27)…
Read More...

பொதுத்தேர்வு நேரத்தில் தந்தையை இழந்த போதிலும் மன உறுதியோடு தேர்வு எழுதி சாதனை படைத்த மாணவிகளை…

திருச்சி மாவட்டம், கருங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு பயின்றவர் மாணவி பி.சத்யபிரியா. பொதுத்தேர்வு நேரத்தில் இவரது தந்தை…
Read More...

எதற்கும் பயப்படுபவர்கள் நாம் கிடையாது, தவறு செய்தவர்கள் தான் பயப்பட வேண்டும்… *…

திருச்சியில் இன்று (மே 25) மாநில, மாவட்ட, மாநகர இளைஞரணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில…
Read More...

நாகையில் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு பெண் போலீஸ் தற்கொலை…!

மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்தவர் காவலர் அபிநயா. இவர் நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கருவூலத்தில் பாதுகாப்பு பணியில்…
Read More...

திருச்சி சிட்டி பகுதியில் போதை மாத்திரை, கஞ்சா விற்ற 4 பேரை தட்டி தூக்கியது காவல்துறை…!

திருச்சி, பாலக்கரை பகுதியில் ஒரு கும்பல் போதை மாத்திரை விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதன்பேரில், பாலக்கரை போலீசார் சம்பவ…
Read More...

அந்த வரலாற்று பிழையை திமுக ஒருபோதும் செய்யாது- திருச்சியில் திருமாவளவன் பேட்டி…!

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம்…
Read More...

- Advertisement -

Latest Videos

Follow Us

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்