BREAKING NEWS
- லாரி மோதி முன்னாள் பி.எஸ்.என்.எல். அதிகாரி பலியான வழக்கில் டிரைவருக்கு 6 மாதம் சிறை…!
- முசிறி அருகே குடும்பத்தகராறில் வாலிபர் வெட்டிக்கொலை: பெரியப்பா உட்பட 2 பேர் கைது…!
- போலீஸ் விசாரணையில் காவலாளி அஜித்குமார் மரணம்: அடுத்தடுத்து “களை எடுக்கப்படும் போலீஸ் அதிகாரிகள்”…!
- திமுக அரசின் சாதனைகளையும், மத்திய அரசின் வஞ்சகத்தையும் மக்கள் மத்தியில் எடுத்துரைப்போம்- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி…!
- ஏசி கேட்டு வரதட்சணை கொடுமை: திருமணமான 4-வது நாளில் புதுப்பெண் தற்கொலை…!
- திருச்சி- சென்னை பைபாஸ் சாலையில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து – * 3 கிலோமீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நின்ற வாகனங்கள்…!
- திருச்சியில் பேருந்து நிலையம் கட்டாத அதிமுகவினர் பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தை குறை கூறுவதா?- அமைச்சர் கே.என்.நேரு காட்டம்…!
- தமிழக அரசின் ‘புதுமைப் பெண்’, ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டங்களில் திருநங்கைகளும் பயன்பெறலாம்- திருச்சி மாவட்ட கலெக்டர் வே.சரவணன்…!
- விசாரணைக்கைதி உயிரிழந்த விவகாரம்: சிவகங்கை எஸ்.பி., காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்…!
- ஆதார் மூலம் தட்கல் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் நடைமுறை – இன்று (ஜூலை 1) முதல் அமல்… !
திருச்சி ஏர்போர்ட் வசந்தநகர் பகுதியை சேர்ந்தவர் கருப்பையா (வயது 65). திருச்சி பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் உதவி பொதுமேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர், கடந்த 13-2-2019 அன்று மாலை தனது மொபட்டில் மகன் தினேசை(36) ஏற்றிக்கொண்டு சத்திரம் பஸ்நிலையத்துக்கு சென்று கொண்டிருந்தார். டி.வி.எஸ். டோல்கேட் அருகே சென்றபோது பின்னால் வந்த லாரி மொபட் மீது…
Read More...
முசிறி அருகே குடும்பத்தகராறில் வாலிபர் வெட்டிக்கொலை: பெரியப்பா உட்பட 2 பேர் கைது…!
திருச்சி மாவட்டம், முசிறி அருகே உள்ள மங்களம் மல்லிகை நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி செல்வி. செல்வராஜ் கடந்த 2 ஆண்டுக்கு முன்பு இறந்து விட்டார். செல்வி தனது மகன் பிரதீப்(19), மகள் நிசாந்தினி ஆகியோருடன் வசித்து வருகிறார். பிரதீப் லாரி கிளீனராக வேலை பார்த்து வந்துள்ளார். வெளியூரில் வேலை பார்த்த பிரதீப் திருவிழாவிற்காக கடந்த 3…
Read More...
போலீஸ் விசாரணையில் காவலாளி அஜித்குமார் மரணம்: அடுத்தடுத்து “களை எடுக்கப்படும் போலீஸ் அதிகாரிகள்”…!
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள மடப்புரத்தைச் சேர்ந்தவர் அஜித்குமார் (27). அங்குள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் தனியார் நிறுவன ஒப்பந்த காவலாளியாக பணிபுரிந்தார். இவரை ஜூன் 27-ம் தேதி திருட்டு வழக்கு தொடர்பாக மானாமதுரை உட்கோட்ட தனிப்படை போலீஸார் அழைத்துச் சென்றனர். போலீஸார் தாக்கியதில் ஜூன் 28-ம் தேதி அஜித்குமார் உயிரிழந்தார். இந்தச் சம்பவம்…
Read More...
Politics
Economy
Latest Stories
Recent Posts
Recent Posts
லாரி மோதி முன்னாள் பி.எஸ்.என்.எல். அதிகாரி பலியான வழக்கில் டிரைவருக்கு 6 மாதம்…
திருச்சி ஏர்போர்ட் வசந்தநகர் பகுதியை சேர்ந்தவர் கருப்பையா (வயது 65). திருச்சி பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் உதவி…
Sports
Lifestyle
Technology
Entertainment
Culture
Business
Other News
திருச்சியில் மாநகராட்சியில் 24 மணி நேரம் குடிநீர் கிடைக்க நடவடிக்கை! மாநகராட்சி கூட்டத்தில் மேயர் மு…
திருச்சி மாநகராட்சி மாமன்ற சாதாரண கூட்டம் மேயர் மு.அன்பழகன் தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாநகராட்சி ஆணையர் சரவணன், துணை…
Read More...
Read More...
போலி பாஸ்போர்ட்டில் விமான பயணம் திருச்சி ஏர்போர்ட்டில் மூன்று பேர் கைது!
மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு ஏர் ஏசியா விமானம் வந்தடைந்தது. அதைத் தொடர்ந்து இமிகிரேஷன் அதிகாரி பவன்…
Read More...
Read More...
திருச்சியில் கஞ்சா, லாட்டரி விற்ற 5 பேர் கைது
திருச்சி, ஸ்ரீரங்கம் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து ஸ்ரீரங்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தீபிகா…
Read More...
Read More...
திருச்சியில் 500 போதை மாத்திரைகளுடன் வாலிபர் கைது! பிரபல ரவுடி தப்பி ஓட்டம்
திருச்சி,காந்தி மார்க்கெட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவராமன் மற்றும் போலீசார் பால்பண்ணை விஸ்வாஸ் நகர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது…
Read More...
Read More...
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அனுமதியின்றி கட்டப்படும் ஆஞ்சநேயர் கோவில் கலெக்டர்…
திருச்சி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில், மேற்கு கோட்டாட்சியர் அலுவலகம் எதிரே ஆஞ்சநேயர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. அரசுக்கு சொந்தமான இடத்தில்,…
Read More...
Read More...
திருச்சியில் நடந்து சென்றவரிடம் கத்தி முனையில் பணம் வழிப்பறி ! – 4 வாலிபர்கள்கைது
திருச்சி தெற்கு காட்டூர் கம்பன் தெருவை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். (வயது 53). இவர் திருச்சி மேலஅம்பிகாபுரம் சாலையில் நடந்து சென்று…
Read More...
Read More...
திருப்பூரில் 3 பேர் படுகொலை: கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைப்பு …!
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே சேமலைகவுண்டம்பாளையத்தில் தந்தை, தாய், மகன் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் படுகொலை…
Read More...
Read More...
Latest Videos