BREAKING NEWS
- ரயில் கட்டண உயர்வு நாளை( ஜூலை 1) முதல் அமலுக்கு வருகிறது…!
- முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு புத்தகம் வழங்கி வாழ்த்து பெற்ற திருச்சி கலெக்டர் சரவணன்…!
- டிஜிட்டல் பரிவர்த்தனையில் வசூல் குறைந்தது எப்படி?* டாஸ்மாக் ஊழியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்…!
- திருச்சி, பஞ்சப்பூர் பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வருவது எப்போது?- * மாநகராட்சி கூட்டத்தில் மேயர் அன்பழகன் விளக்கம்…!
- திருச்சி மாநகராட்சி 57-வது வார்டில் குடிநீரில் சாக்கடை நீர் கலந்ததா?… * களத்தில் இறங்கிய அமமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன்…!
- ஆள் கடத்தல் வழக்கு: எம்.எல்.ஏ. பூவை ஜெகன்மூர்த்தியை கைது செய்ய உச்சநீதிமன்றம் தடை…!
- “லாக்அப் டெத்” குறித்து திமுக கூட்டணி கட்சிகள் வாய் திறக்காதது ஏன்? – * திருச்சியில் மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வி…
- அரசு பள்ளிகளில் குறிப்பிட்ட நேரத்தில் மாணவர்கள் தண்ணீர் குடிக்கும் “வாட்டர் பெல் திட்டம்” அமலுக்கு வந்தது…!
- கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்களுக்கு “சூப்பர் சான்ஸ்”- * 3 முக்கிய தளர்வுகளை அறிவித்தது தமிழ்நாடு அரசு…!
- திருச்சியில் ஜூலை 3-ம் தேதி நடக்கும் ஆர்ப்பாட்டம் குறித்த ஆலோசனை கூட்டம்… * மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமையில் நடந்தது!
பொதுமக்களை பாதிக்காத வகையில் ரயில்களின் பயணக் கட்டணத்தை ரயில்வே அமைச்சகம் உயர்த்தி உள்ளது.அதன்படி, மெயில் மற்றும் விரைவு ரயில்களில் கி.மீ.க்கு 1 பைசாவும், ஏசி ரயிலில் கி.மீ.க்கு 2 பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளது. சாதாரண படுக்கை வசதி மற்றும் முதல் வகுப்பு பயணக் கட்டணம் கி.மீட்டருக்கு அரை பைசா உயர்த்தப்பட்டுள்ளது. எனினும் தினசரி பயணிகளின் நலன் கருதி…
Read More...
முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு புத்தகம் வழங்கி வாழ்த்து பெற்ற திருச்சி கலெக்டர் சரவணன்…!
திருச்சி மாநகராட்சி ஆணையராக பணியாற்றிய வே.சரவணன் திருச்சி மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டார்.மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்று கொண்ட அவர், சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து புத்தகம் வழங்கி வாழ்த்து பெற்றார்.
Read More...
டிஜிட்டல் பரிவர்த்தனையில் வசூல் குறைந்தது எப்படி?* டாஸ்மாக் ஊழியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்…!
டிஜிட்டல் பரிவர்த்தனை குறைவாக இருக்கும் டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு டாஸ்மாக் மேலாளர்கள் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் 4,829 டாஸ்மாக் மதுபானக் கடைகள் உள்ளன. இந்த கடைகளில் பாட்டிலுக்கு ரூ.10 முதல் ரூ.40 வரை கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை…
Read More...
Politics
Economy
Latest Stories
Recent Posts
Recent Posts
ரயில் கட்டண உயர்வு நாளை( ஜூலை 1) முதல் அமலுக்கு வருகிறது…!
பொதுமக்களை பாதிக்காத வகையில் ரயில்களின் பயணக் கட்டணத்தை ரயில்வே அமைச்சகம் உயர்த்தி உள்ளது.அதன்படி, மெயில் மற்றும்…
Sports
Technology
Culture
Other News
வெள்ள பாதிப்புகளை பார்வையிட தமிழகம் வருகிறது, மத்திய குழு…!
வங்கக்கடலில் உருவான ஃபென்ஜல் புயல் கடந்த சனிக்கிழமை மரக்காணம் அருகே கரையைக் கடந்தது. இதனால், விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு உள்ளிட்ட…
Read More...
Read More...
கூட்ட நெரிசலை தவிர்க்க தமிழகத்தில் இருந்து சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு டிஜிபி சங்கர் ஜிவால்…
தேவையற்ற நெரிசலை தவிர்க்க, தமிழகத்தில் இருந்து சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அறிவுரை வழங்கி உள்ளார்.…
Read More...
Read More...
வெள்ள பாதிப்பு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு- தமிழகத்திற்கு தேவையான…
பெஞ்சல் புயல் காரணமாக கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுடன்,…
Read More...
Read More...
ஆன்லைனில் போதை மாத்திரைகளை வாங்கி கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்த 3 வாலிபர்கள் கைது-விற்பனைக்கு…
திருச்சி பொன்மலை காவல் நிலைய ஆய்வாளர் திருவானந்தம், பொன்மலை பகுதியில் காவலர்களுடன் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அவ்வழியே வந்த…
Read More...
Read More...
திருவண்ணாமலையில் மண் சரிவில் சிக்கி உயிரிழந்த 7 பேர் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் –…
தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அந்தவகையில்…
Read More...
Read More...
அரசு பேருந்து மீது கார் பயங்கர மோதல்: மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 5 பேர் பலி…! ( பதை பதைக்க…
கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரியை சேர்ந்த 11 மாணவர்கள் காரில் நேற்று(03-12-2024) நள்ளிரவு கொச்சி சென்று…
Read More...
Read More...
திருவண்ணாமலையில் பாறை உருண்டு வீடுகள் மீது விழுந்ததில் சிக்கிய 7 பேரும் உயிரிழப்பு…!…
புயல் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் அதி கன மழை பெய்தது. மழை காரணமாக திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு பின்புறம் அமைந்துள்ள மலை…
Read More...
Read More...
Latest Videos