BREAKING NEWS
- ரயில் கட்டண உயர்வு நாளை( ஜூலை 1) முதல் அமலுக்கு வருகிறது…!
- முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு புத்தகம் வழங்கி வாழ்த்து பெற்ற திருச்சி கலெக்டர் சரவணன்…!
- டிஜிட்டல் பரிவர்த்தனையில் வசூல் குறைந்தது எப்படி?* டாஸ்மாக் ஊழியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்…!
- திருச்சி, பஞ்சப்பூர் பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வருவது எப்போது?- * மாநகராட்சி கூட்டத்தில் மேயர் அன்பழகன் விளக்கம்…!
- திருச்சி மாநகராட்சி 57-வது வார்டில் குடிநீரில் சாக்கடை நீர் கலந்ததா?… * களத்தில் இறங்கிய அமமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன்…!
- ஆள் கடத்தல் வழக்கு: எம்.எல்.ஏ. பூவை ஜெகன்மூர்த்தியை கைது செய்ய உச்சநீதிமன்றம் தடை…!
- “லாக்அப் டெத்” குறித்து திமுக கூட்டணி கட்சிகள் வாய் திறக்காதது ஏன்? – * திருச்சியில் மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வி…
- அரசு பள்ளிகளில் குறிப்பிட்ட நேரத்தில் மாணவர்கள் தண்ணீர் குடிக்கும் “வாட்டர் பெல் திட்டம்” அமலுக்கு வந்தது…!
- கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்களுக்கு “சூப்பர் சான்ஸ்”- * 3 முக்கிய தளர்வுகளை அறிவித்தது தமிழ்நாடு அரசு…!
- திருச்சியில் ஜூலை 3-ம் தேதி நடக்கும் ஆர்ப்பாட்டம் குறித்த ஆலோசனை கூட்டம்… * மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமையில் நடந்தது!
பொதுமக்களை பாதிக்காத வகையில் ரயில்களின் பயணக் கட்டணத்தை ரயில்வே அமைச்சகம் உயர்த்தி உள்ளது.அதன்படி, மெயில் மற்றும் விரைவு ரயில்களில் கி.மீ.க்கு 1 பைசாவும், ஏசி ரயிலில் கி.மீ.க்கு 2 பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளது. சாதாரண படுக்கை வசதி மற்றும் முதல் வகுப்பு பயணக் கட்டணம் கி.மீட்டருக்கு அரை பைசா உயர்த்தப்பட்டுள்ளது. எனினும் தினசரி பயணிகளின் நலன் கருதி…
Read More...
முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு புத்தகம் வழங்கி வாழ்த்து பெற்ற திருச்சி கலெக்டர் சரவணன்…!
திருச்சி மாநகராட்சி ஆணையராக பணியாற்றிய வே.சரவணன் திருச்சி மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டார்.மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்று கொண்ட அவர், சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து புத்தகம் வழங்கி வாழ்த்து பெற்றார்.
Read More...
டிஜிட்டல் பரிவர்த்தனையில் வசூல் குறைந்தது எப்படி?* டாஸ்மாக் ஊழியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்…!
டிஜிட்டல் பரிவர்த்தனை குறைவாக இருக்கும் டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு டாஸ்மாக் மேலாளர்கள் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் 4,829 டாஸ்மாக் மதுபானக் கடைகள் உள்ளன. இந்த கடைகளில் பாட்டிலுக்கு ரூ.10 முதல் ரூ.40 வரை கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை…
Read More...
Politics
Economy
Latest Stories
Recent Posts
Recent Posts
ரயில் கட்டண உயர்வு நாளை( ஜூலை 1) முதல் அமலுக்கு வருகிறது…!
பொதுமக்களை பாதிக்காத வகையில் ரயில்களின் பயணக் கட்டணத்தை ரயில்வே அமைச்சகம் உயர்த்தி உள்ளது.அதன்படி, மெயில் மற்றும்…
Sports
Technology
Culture
Other News
திருச்சி சிறையில் வெளிநாட்டு கைதிகளுக்கு கஞ்சா, செல்போன்கள் கிடைத்தது எப்படி?- போலீஸ் அதிகாரிகள்…
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்ட120க்கும் மேற்பட்ட வெளிநாட்டு கைதிகள் அடைத்து…
Read More...
Read More...
‘டிஜிட்டல் அரெஸ்ட்’ என்ற பெயரில் பொதுமக்களிடமிருந்து கோடிக்கணக்கில் அபகரித்த வழக்கில் மேலும் 4 பேர்…
சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற மத்திய அரசு அதிகாரியிடம், மும்பை காவல் துறையில் இருந்து பேசுவதாகக் கூறி ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ என்ற…
Read More...
Read More...
பெரிய தொழில் நிறுவனங்களால் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்படாத வகையில், கட்டண…
மழைக்கால நாடாளுமன்ற கூட்டத் தொடர் புதுடெல்லியில் நடந்து வருகிறது. இதில், பெரம்பலூர் எம்பி அருண்நேரு பேசும்போது, பெரிய தொழில் நிறுவனங்கள்…
Read More...
Read More...
திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில், 1000 மகளிருக்கு அஞ்சலக சேமிப்புத் திட்ட வைப்புத் தொகை:…
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோரது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட…
Read More...
Read More...
போதைப்பொருள் விற்கும் கும்பலுடன் தொடர்பு : நடிகர் மன்சூர் அலிகான் மகன் கைது…!
போதைப் பொருள் ஒழிப்பில் சென்னை போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். அந்தவகையில், கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்த விவகாரத்தில் கடந்த…
Read More...
Read More...
வேலூர் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது ஜீப் மோதியதில் 3 பேர் பலி…!
வேலூர் மாவட்டம், கொணவட்டம் பகுதி அருகே சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இன்று(04-12-2024) அதிகாலை ஜீப் ஒன்று சென்று கொண்டிருந்தது.…
Read More...
Read More...
மயிலாடுதுறை, மன்னார்குடி ரயில் சேவையில் அதிரடி மாற்றம்…!
பொறியியல் பணிகள் காரணமாக மயிலாடுதுறை ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் சார்பில்…
Read More...
Read More...
Latest Videos