BREAKING NEWS
- “லாக்அப் டெத்” குறித்து திமுக கூட்டணி கட்சிகள் வாய் திறக்காதது ஏன்? – * திருச்சியில் மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வி…
- அரசு பள்ளிகளில் குறிப்பிட்ட நேரத்தில் மாணவர்கள் தண்ணீர் குடிக்கும் “வாட்டர் பெல் திட்டம்” அமலுக்கு வந்தது…!
- கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்களுக்கு “சூப்பர் சான்ஸ்”- * 3 முக்கிய தளர்வுகளை அறிவித்தது தமிழ்நாடு அரசு…!
- திருச்சியில் ஜூலை 3-ம் தேதி நடக்கும் ஆர்ப்பாட்டம் குறித்த ஆலோசனை கூட்டம்… * மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமையில் நடந்தது!
- படிக்காத மெசேஜ்களை சுருக்கமாக மாற்றி தரும் ‘மெட்டா ஏ.ஐ.’ – வாட்ஸ்அப்பில் புதிய அப்டேட்..!
- விவசாய பணிகளுக்கு பயன்படுத்தப்படும் தண்ணீருக்கு வரியா?- மத்திய அரசு விளக்கம்…!
- புதிய எல்-2 வகை இரு சக்கர வாகனங்களில் ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் கட்டாயம்- மத்திய அரசு முடிவு…!
- ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டிருந்தவர் உடலை வேறொரு குடும்பத்தினர் வாங்கி சென்றதால் பரபரப்பு… * வெளிநாட்டில் இருந்து வந்த மகன் தவிப்பு!
- திருச்சியில் ஜூன் 30-ம் தேதி நடைபெறும் முப்படை ஓய்வூதியர் குறை தீர்க்கும் முகாமில் மத்திய அமைச்சர்கள் பங்கேற்பு…!
- மலேசியாவில் இருந்து விமானத்தில் திருச்சிக்கு கடத்திவரப்பட்ட அரிய வகை விலங்கினம்…! * பயணியிடம் கிடுக்கிப்பிடி விசாரணை
இந்தியாவிலேயே முதல்முறையாக, முப் படையில்( ராணுவம், கடற்படை, விமானப்படை) பணியாற்றி ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் முகாம் திருச்சி மன்னார் புரத்தில் இன்று (ஜூன் 30) நடைபெற்றது. இம்முகாமில் திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, கரூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள்…
Read More...
அரசு பள்ளிகளில் குறிப்பிட்ட நேரத்தில் மாணவர்கள் தண்ணீர் குடிக்கும் “வாட்டர் பெல் திட்டம்” அமலுக்கு வந்தது…!
கேரளாவில் இருப்பதைப் போன்று தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர்கள் குறித்த நேரத்தில் தண்ணீர் குடிப்பதை உறுதி செய்யும் 'வாட்டர் பெல்' திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்திருந்தார். அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் ‘வாட்டர் பெல்' திட்டம் அமலுக்கு வந்தது. காலை 11 மணி,…
Read More...
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்களுக்கு “சூப்பர் சான்ஸ்”- * 3 முக்கிய தளர்வுகளை அறிவித்தது தமிழ்நாடு அரசு…!
மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான விதிகளில் 3 முக்கிய தளர்வுகளை அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின்போது, பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித் தொகை வழங்கப்படும் என திமுக தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தது. திமுக ஆட்சிக்கு வந்ததும் 2023-ம் ஆண்டு ‘கலைஞர் மகளிர் உரிமை தொகை" என்ற…
Read More...
Politics
Economy
Latest Stories
Recent Posts
Recent Posts
“லாக்அப் டெத்” குறித்து திமுக கூட்டணி கட்சிகள் வாய் திறக்காதது ஏன்?…
இந்தியாவிலேயே முதல்முறையாக, முப் படையில்( ராணுவம், கடற்படை, விமானப்படை) பணியாற்றி ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்களுக்கான…
Sports
Technology
Culture
Other News
நடிகர் அல்லு அர்ஜூன் நடித்த புஷ்பா-2 படம் பார்க்கச் சென்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி பலி-…
நடிகர் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா நடித்த புஷ்பா திரைப்படம் தெலுங்கு மட்டுமின்றி தமிழ் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் வசூலை வாரி குவித்தது.…
Read More...
Read More...
கூட்ட நெரிசலை தவிர்க்க காரைக்கால், தஞ்சாவூர், பெங்களூரு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு…!
கூட்ட நெரிசலை தவிர்க்க காரைக்கால், தஞ்சாவூர், பெங்களூரு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன. இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே…
Read More...
Read More...
தமிழ்நாட்டில் சீமான் தலைமையில் இயங்கும் நாம் தமிழர் கட்சி பிரிவினைவாத இயக்கம்-ஐபிஎஸ் அதிகாரிகள்…
தமிழ்நாட்டில் சீமான் தலைமையில் இயங்கும் நாம் தமிழர் கட்சி, ஒரு பிரிவினைவாத இயக்கம் என்று நூற்றுக்கும் மேற்பட்ட இளம் ஐபிஎஸ் அதிகாரிகள்,…
Read More...
Read More...
சிறுமியை கட்டாய திருமணம் செய்த வாலிபருக்கு 25 ஆண்டு சிறை தண்டனை-திருச்சி மகிளா நீதிமன்றம்…
திருச்சி மாவட்டம்,
லால்குடியைச் சேர்ந்த
15 வயது
சிறுமி அங்குள்ள பள்ளி ஒன்றில் 10ம் வகுப்பு படித்து வந்தாள்.
லால்குடி பகுதியை…
Read More...
Read More...
திருச்சியில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்த பாஜக -இந்து அமைப்புகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர்…
வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதலை கண்டித்து "வங்கதேச இந்து உரிமை மீட்பு குழு" சார்பில் நாடு தழுவிய அளவில் இன்று(04-12-2024)…
Read More...
Read More...
காதலரை கரம் பிடிக்கும் நடிகை கீர்த்திசுரேஷ்- வருகிற 12-ம் தேதி கோவாவில் திருமணம்- வைரலாகும்…
தமிழ், தெலுங்கு உட்பட பல மொழிகளில் நடித்து வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் தனது பள்ளி கால நண்பரான ஆண்டனியை காதலிப்பதாகவும், இந்த காதலுக்கு…
Read More...
Read More...
செல்போன் செயலி மூலம் போதைப்பொருள் விற்ற வழக்கில் மேலும் 2 போலீசார் கைது…!
சென்னையில் மெத்தம்பெட்டமைன் வகை போதைப் பொருள் விற்பனை செய்த வழக்கில் மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவை சேர்ந்த மேலும் 2 போலீஸார்…
Read More...
Read More...
Latest Videos