Rock Fort Times
Online News

BREAKING NEWS

விவசாய பணிகளுக்கு பயன்படுத்தப்படும் தண்ணீருக்கு வரியா?- மத்திய அரசு விளக்கம்…!

நிலத்தடி நீர் வீணாக்கப்படுவதை தவிர்க்க, விவசாய பணிகளுக்கு பயன்படுத்தப்படும் தண்ணீருக்கு மத்திய அரசு வரி விதிக்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. இது, விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் நிலத்தடியில் இருந்து உறிஞ்சப்படும் மொத்த தண்ணீரில் 23,913 கோடி கன மீட்டர் தண்ணீர் விவசாயத்திற்கு…
Read More...

புதிய எல்-2 வகை இரு சக்கர வாகனங்களில் ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் கட்டாயம்- மத்திய அரசு முடிவு…!

புதிதாக இருசக்கர வாகனம் வாங்குவோருக்கு, வாகன உற்பத்தியாளர்கள் இரண்டு ஹெல்மெட்டுகளை வழங்குவதை கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதுபோல ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டத்தை கட்டாயமாக்கவும் முடிவு செய்துள்ளது. இந்த புதிய விதியை நடைமுறைப்படுத்த மத்திய மோட்டார் வாகன விதிகள், 1989ன் கீழ் முக்கிய மாற்றங்களை செய்ய மத்திய சாலை போக்குவரத்து மற்றும்…
Read More...

ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டிருந்தவர் உடலை வேறொரு குடும்பத்தினர் வாங்கி சென்றதால் பரபரப்பு… * வெளிநாட்டில் இருந்து வந்த மகன் தவிப்பு!

திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், நாச்சம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வடமலை (வயது45). விவசாய தொழிலாளி. இவர் சிறுகாம்பூர் கிராமத்திற்கு வயல் வேலைக்கு சென்ற இடத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். அவரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரேத பரிசோதனை கூடத்தில் அவரது உடல் வைக்கப்பட்டு…
Read More...

Latest Stories

- Advertisement -

Recent Posts

Recent Posts

விவசாய பணிகளுக்கு பயன்படுத்தப்படும் தண்ணீருக்கு வரியா?- மத்திய அரசு…

நிலத்தடி நீர் வீணாக்கப்படுவதை தவிர்க்க, விவசாய பணிகளுக்கு பயன்படுத்தப்படும் தண்ணீருக்கு மத்திய அரசு வரி விதிக்க…

Other News

அம்பேத்கரின் 68வது நினைவு தினம் : திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமையில் மாலை…

மறைந்த சட்டமேதை அம்பேத்கரின் நினைவு தினம் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 6ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி திருச்சி அரிஸ்டோ ரவுண்டானாவில்…
Read More...

கொடநாடு கொலை வழக்கு : ஈ.பி.எஸ் சசிகலாவை விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

நீலகிரி மாவட்டம், கோத்தகிரியை அடுத்துள்ள கொடநாடு பகுதியில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான…
Read More...

திருச்சியில் கல்லாப்பெட்டியில் வைத்திருந்த ரூ.15. ஆயிரம் திருட்டு

திருச்சி, எடமலைப்பட்டி புதூர் பகுதியை சேர்ந்தவர் கலைக்கோவன் (வயது 29).இவர் திருச்சி சங்கிலியாண்ட புரம் குமரன் ரோடு பகுதியில் உள்ள ஒரு வணிக…
Read More...

திருச்சியில் 2 ஆயிரம் போதை மாத்திரைகளுடன் பிடிபட்ட வாலிபர் : போலீசார் விசாரணை!

திருச்சி பால்பண்ணை சர்வீஸ் ரோடு பகுதியில் போதை மாத்திரை விற்பனை செய்யப்படுவதாக காந்தி மார்க்கெட் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.…
Read More...

வரி இல்லாமல் தங்க நகை வேணுமா? திருச்சியில் ஆசை வார்த்தை கூறி ரூ.4 லட்சம் மோசடி! கேடி ஜோடியை  தேடுது…

திருச்சி, உறையூர் சண்முகா நகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மனைவி ஜோதி (வயது 41). இவருக்கு சேலத்தை சேர்ந்த துரை மற்றும் அவரது மனைவி…
Read More...

பாபர் மசூதி இடிப்பு தினம் : திருச்சியில் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டம்

இந்தியாவின் உத்திர பிரதேசத்தில் உள்ள அயோத்தியில் கடந்த 1992 ஆம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இதையடுத்து ஒவ்வொரு…
Read More...

திருச்சியில் மின்சாரம் பாய்ந்து கட்டிட தொழிலாளி உயிரிழப்பு !

திருச்சி,ஸ்ரீரங்கம் பஞ்சகரை சாலையில் மாநகராட்சி குடியேற்று நிலையத்தில் சுற்றுச்சுவர் கட்டும் பணி நடைபெற்றது. அந்த பணியின் போது எதிர்பாராத…
Read More...

- Advertisement -

Latest Videos

Follow Us

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்