BREAKING NEWS
- விவசாய பணிகளுக்கு பயன்படுத்தப்படும் தண்ணீருக்கு வரியா?- மத்திய அரசு விளக்கம்…!
- புதிய எல்-2 வகை இரு சக்கர வாகனங்களில் ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் கட்டாயம்- மத்திய அரசு முடிவு…!
- ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டிருந்தவர் உடலை வேறொரு குடும்பத்தினர் வாங்கி சென்றதால் பரபரப்பு… * வெளிநாட்டில் இருந்து வந்த மகன் தவிப்பு!
- திருச்சியில் ஜூன் 30-ம் தேதி நடைபெறும் முப்படை ஓய்வூதியர் குறை தீர்க்கும் முகாமில் மத்திய அமைச்சர்கள் பங்கேற்பு…!
- மலேசியாவில் இருந்து விமானத்தில் திருச்சிக்கு கடத்திவரப்பட்ட அரிய வகை விலங்கினம்…! * பயணியிடம் கிடுக்கிப்பிடி விசாரணை
- வழக்கறிஞர் பாதுகாப்புச் சட்டத்தை இயற்றக்கோரி திருச்சி நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்..!
- மக்கள் நலனில் சிறிதும் அக்கறை செலுத்தாத திருச்சி மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகங்களை கண்டித்து அதிமுக சார்பில் ஜூலை 3-ம் தேதி ஆர்ப்பாட்டம்: இ.பி.எஸ்.அறிவிப்பு..!
- நடுவானில் திக்…திக்… மும்பையில் இருந்து சென்னை புறப்பட்ட விமானத்தில் இயந்திர கோளாறு: என்ன செய்தார் விமானி…!
- “தமிழ்நாடு நாள்” கொண்டாட்டத்தை முன்னிட்டு மாணவ- மாணவிகளுக்கு இடையே கட்டுரை, பேச்சுப்போட்டி- * ஜூலை 4-ம் தேதி நடக்கிறது…!
- பராமரிப்பு பணிகள் காரணமாக திருச்சி கோட்ட ரயில் சேவையில் அதிரடி மாற்றம்…!
நிலத்தடி நீர் வீணாக்கப்படுவதை தவிர்க்க, விவசாய பணிகளுக்கு பயன்படுத்தப்படும் தண்ணீருக்கு மத்திய அரசு வரி விதிக்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. இது, விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் நிலத்தடியில் இருந்து உறிஞ்சப்படும் மொத்த தண்ணீரில் 23,913 கோடி கன மீட்டர் தண்ணீர் விவசாயத்திற்கு…
Read More...
புதிய எல்-2 வகை இரு சக்கர வாகனங்களில் ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் கட்டாயம்- மத்திய அரசு முடிவு…!
புதிதாக இருசக்கர வாகனம் வாங்குவோருக்கு, வாகன உற்பத்தியாளர்கள் இரண்டு ஹெல்மெட்டுகளை வழங்குவதை கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதுபோல ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டத்தை கட்டாயமாக்கவும் முடிவு செய்துள்ளது. இந்த புதிய விதியை நடைமுறைப்படுத்த மத்திய மோட்டார் வாகன விதிகள், 1989ன் கீழ் முக்கிய மாற்றங்களை செய்ய மத்திய சாலை போக்குவரத்து மற்றும்…
Read More...
ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டிருந்தவர் உடலை வேறொரு குடும்பத்தினர் வாங்கி சென்றதால் பரபரப்பு… * வெளிநாட்டில் இருந்து வந்த மகன் தவிப்பு!
திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், நாச்சம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வடமலை (வயது45). விவசாய தொழிலாளி. இவர் சிறுகாம்பூர் கிராமத்திற்கு வயல் வேலைக்கு சென்ற இடத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். அவரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரேத பரிசோதனை கூடத்தில் அவரது உடல் வைக்கப்பட்டு…
Read More...
Politics
Economy
Latest Stories
Recent Posts
Recent Posts
விவசாய பணிகளுக்கு பயன்படுத்தப்படும் தண்ணீருக்கு வரியா?- மத்திய அரசு…
நிலத்தடி நீர் வீணாக்கப்படுவதை தவிர்க்க, விவசாய பணிகளுக்கு பயன்படுத்தப்படும் தண்ணீருக்கு மத்திய அரசு வரி விதிக்க…
Sports
Technology
Culture
Other News
திருச்சி, சூப்பர்பஜார் குப்பைத்தொட்டி முன்பு மூதாட்டியின் சடலம் கிடந்ததால் பெரும் பரபரப்பு-கொலை…
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரை அடுத்துள்ள திருவாசியை சேர்ந்தவர் கல்யாணி. இவரது கணவர் ரயில்வே துறையில் பணிபுரிந்து இறந்து விட்டார்.…
Read More...
Read More...
திருச்சியில் தொடர்ந்து நடக்கும் அக்கப்போர்: அரசு பேருந்து நடத்துனரை தனியார் பேருந்து ஓட்டுனர்…
திருச்சியில் மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையம் என இரு பேருந்து நிலையங்கள் உள்ளன. இங்கிருந்து உள்ளூர் மற்றும் பிற…
Read More...
Read More...
திருச்சி பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவிலில் சிவனடியார்கள் உள்பட 450 பேர் உழவாரப்பணி…( வீடியோ…
திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகே பிரசித்தி பெற்ற பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமான குளங்கள் மற்றும் மதில்…
Read More...
Read More...
விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து ஆதவ் அர்ஜுனா “சஸ்பெண்ட்”- திருமாவளவன்…
விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனாவின் நிறுவனம் சார்பில், 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' என்ற நூல் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள…
Read More...
Read More...
சென்னையில் போலீசாரை தாக்கி விட்டு தப்பிஓடிய ரவுடி- துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீசார்…!
சென்னை, வியாசர்பாடியை சேர்ந்தவர் அறிவழகன். ஏ கேட்டகிரி ரவுடியான இவர் மீது 3 கொலை வழக்குகள் உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த…
Read More...
Read More...
லால்குடி அருகே மது அருந்தியபோது தகராறு: நண்பனை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்த வாலிபர்…
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே காலச்சேரி ஊராட்சி ஜீவா நகரை சேர்ந்த செல்வராஜ் மகன் அஜித்குமார்(27). கூலித்தொழிலாளியான இவர், தனது…
Read More...
Read More...
ஆந்திராவில் இருந்து 12 கிலோ கஞ்சா கடத்தி வந்த பெண் உட்பட 2 பேர் கைது…!
அமலாக்க பணியக குற்றப் புலனாய்வுத்துறை திருச்சி ஆய்வாளர் விஜயகுமாரி தலைமையிலான போலீசார், திருச்சி சமயபுரம் சுங்கச்சாவடியில் வாகன சோதனையில்…
Read More...
Read More...
Latest Videos