Rock Fort Times
Online News

BREAKING NEWS

விவசாய பணிகளுக்கு பயன்படுத்தப்படும் தண்ணீருக்கு வரியா?- மத்திய அரசு விளக்கம்…!

நிலத்தடி நீர் வீணாக்கப்படுவதை தவிர்க்க, விவசாய பணிகளுக்கு பயன்படுத்தப்படும் தண்ணீருக்கு மத்திய அரசு வரி விதிக்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. இது, விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் நிலத்தடியில் இருந்து உறிஞ்சப்படும் மொத்த தண்ணீரில் 23,913 கோடி கன மீட்டர் தண்ணீர் விவசாயத்திற்கு…
Read More...

புதிய எல்-2 வகை இரு சக்கர வாகனங்களில் ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் கட்டாயம்- மத்திய அரசு முடிவு…!

புதிதாக இருசக்கர வாகனம் வாங்குவோருக்கு, வாகன உற்பத்தியாளர்கள் இரண்டு ஹெல்மெட்டுகளை வழங்குவதை கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதுபோல ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டத்தை கட்டாயமாக்கவும் முடிவு செய்துள்ளது. இந்த புதிய விதியை நடைமுறைப்படுத்த மத்திய மோட்டார் வாகன விதிகள், 1989ன் கீழ் முக்கிய மாற்றங்களை செய்ய மத்திய சாலை போக்குவரத்து மற்றும்…
Read More...

ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டிருந்தவர் உடலை வேறொரு குடும்பத்தினர் வாங்கி சென்றதால் பரபரப்பு… * வெளிநாட்டில் இருந்து வந்த மகன் தவிப்பு!

திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், நாச்சம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வடமலை (வயது45). விவசாய தொழிலாளி. இவர் சிறுகாம்பூர் கிராமத்திற்கு வயல் வேலைக்கு சென்ற இடத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். அவரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரேத பரிசோதனை கூடத்தில் அவரது உடல் வைக்கப்பட்டு…
Read More...

Latest Stories

- Advertisement -

Recent Posts

Recent Posts

விவசாய பணிகளுக்கு பயன்படுத்தப்படும் தண்ணீருக்கு வரியா?- மத்திய அரசு…

நிலத்தடி நீர் வீணாக்கப்படுவதை தவிர்க்க, விவசாய பணிகளுக்கு பயன்படுத்தப்படும் தண்ணீருக்கு மத்திய அரசு வரி விதிக்க…

Other News

திருச்சி புத்தூரில் வீடு புகுந்து தொழிலதிபர் குடும்பத்தினர் மீது தாக்குதல் ! கார் கண்ணாடி உடைப்பு !

திருச்சி புத்தூர் பாரதிநகர் 11-வது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன் .இவரது மகன் தினேஷ் பாபு (வயது 36 ).இவர் திருச்சி உய்யகொண்டான்…
Read More...

திருச்சி, கிழக்கு ஆண்டாள் வீதியில் பிணமாக கிடந்த முதியவர்! உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை

திருச்சியின் பரபரப்பான பகுதிகளில் ஒன்று கீழ ஆண்டாள் வீதி. சுற்றியும் ஜவுளி நிறுவனங்கள், நகைக்கடைகள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் இயங்கி…
Read More...

திருச்சி மாவட்டத்தில் மழைக்கால பாதிப்பு – உதவி பெற பிரத்தியேக தொடர்பு எண்கள் அறிமுகம் !…

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.…
Read More...

திருச்சி நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களுக்கான பயிற்சி வகுப்பு – மாவட்ட நீதிபதி கிறிஸ்டோபர்…

திருச்சி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் குற்றவியல் வழக்கறிஞர் சங்கம் மற்றும் ட்ரூத் லேப் சென்னை இணைந்து நடத்திய வழக்கறிஞர்களுக்கான பயிற்சி…
Read More...

திருச்சியில் கொட்டி தீர்க்கும் கனமழை : நீர் சூழ்ந்த பகுதிகளில் அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு மழை நீரை…

திருச்சியில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக, மாநகரில் முக்கிய வீதிகளில் மழை நீர் சூழ்ந்தது. குறிப்பாக கிராப்பட்டி அன்பு நகர்,…
Read More...

கன்டெய்னரில் பிடிபட்ட 13.5 டன் தேயிலை கழிவுகள் – கோவையில் பகீர் ( வீடியோ இணைப்பு )

வடமாநிலங்களில் இருந்து தமிழகத்தின் கோவை உள்ளிட்ட மேற்கு மாவட்ட பகுதிகளுக்கு தேயிலை கழிவுகள் கொண்டுவரப்படுவதாகவும், தரமான தேயிலை தூளுடன்,…
Read More...

- Advertisement -

Latest Videos

Follow Us

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்