BREAKING NEWS
- திருச்சி காவிரி ஆற்றில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த கல்லூரி மாணவர் நீரில் மூழ்கினார்- தேடும் பணி தீவிரம்…!
- திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவை திருடி ஓட்டிச்சென்ற 2 பேர் கைது…!
- திருச்சி காவிரி ஆற்றில் தண்ணீர் ஓடுவதால் புதிய பால கட்டுமான பணிகள் பாதிப்பு: ஆற்றில் அடித்து செல்லப்பட்ட மணல் திட்டுகள்…!
- திருச்சி அருகே இரட்டை கொலை வழக்கில் முன்னாள் ராணுவ வீரர், மகனுக்கு ஆயுள் தண்டனை…!
- பொறுப்பின்றி செயல்பட்ட 3 அதிகாரிகளை பணியில் இருந்து விடுவிக்க ஏர் இந்தியாவுக்கு மத்திய அரசு உத்தரவு…!
- வருகிற சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் அதிக தொகுதிகள் கேட்கப்படுமா? வைகோ போட்டியா? – துரை வைகோ எம்பி பேட்டி…!
- வால்பாறையில் பெருந்துயரம்: சிறுத்தை கவ்விச் சென்ற சிறுமி உயிரிழந்தது… * காட்டுப்பகுதியில் சடலம் மீட்பு!
- ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களுக்கு செல்ல இலவச பயணம்- தமிழ்நாடு அரசு ஏற்பாடு… * யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்!
- விருதுநகரை உலுக்கிய 3 படுகொலை: போலீசில் சரணடைந்த விவசாயி…!
- திருச்சியில் சர்வதேச யோகா தினம்: 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு…! (வீடியோ இணைப்பு)
திருச்சி, புத்தூர் பகுதியை சேர்ந்தவர் ராமன்.இவர் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பயின்று வருகிறார். இவர் இன்று (ஜூன் 21) தனது நண்பர்கள் விக்னேஷ், பிரசன்னா மற்றும் பிரவீன் ஆகிய மூவருடன் கம்பரசம்பேட்டை அருகே உள்ள காவிரி ஆற்றின் தடுப்பணையில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது அவர்கள் நான்கு பேரும் ஆழம் அதிகம் உள்ள பகுதிக்கு சென்றுவிட்டதாக…
Read More...
திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவை திருடி ஓட்டிச்சென்ற 2 பேர் கைது…!
திருச்சி, திருவெறும்பூர் வேங்கூர் அசோக் நகரை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 29). இவர் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ஆட்டோ ஸ்டாண்ட் எதிரில் உள்ள ஒரு ஹோட்டல் அருகில் தனது ஆட்டோவை நிறுத்தி வைத்திருந்தார். சற்று நேரம் கழித்து வந்து பார்த்தபோது ஆட்டோவை காணவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த சதீஷ்குமார், கண்டோன்மென்ட் போலீசில் புகார் கொடுத்தார்.…
Read More...
திருச்சி காவிரி ஆற்றில் தண்ணீர் ஓடுவதால் புதிய பால கட்டுமான பணிகள் பாதிப்பு: ஆற்றில் அடித்து செல்லப்பட்ட மணல் திட்டுகள்…!
திருச்சி மாநகரையும், ஸ்ரீரங்கத்தையும் இணைக்கும் வகையில் காவிரி ஆற்றின் குறுக்கே 1976 ம் ஆண்டு பாலம் கட்டப்பட்டது. இந்த பாலம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் அடிக்கடி பழுது ஏற்பட்டது. இதனால் அவ்வப்போது சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தநிலையில் தற்போதுள்ள பாலத்திற்கு அருகிலேயே புதிய பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது. மேல சிந்தாமணி- மாம்பழ சாலை…
Read More...
Politics
Economy
Latest Stories
Recent Posts
Recent Posts
திருச்சி காவிரி ஆற்றில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த கல்லூரி மாணவர் நீரில்…
திருச்சி, புத்தூர் பகுதியை சேர்ந்தவர் ராமன்.இவர் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பயின்று வருகிறார். இவர் இன்று…
Sports
Lifestyle
Technology
Entertainment
Culture
Business
Other News
திருச்சி அரசு மருத்துவமனையில் மூளைச் சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்பு தானத்தால் 5 பேருக்கு…
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி, நரியம்பட்டியைச் சேர்ந்த 28 வயது வாலிபர் ஒருவர் தலையில் அடிபட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்…
Read More...
Read More...
திருச்சி மாவட்டம், குணசீலம் அருகே தனியார் பேருந்து- லாரி நேருக்கு நேர் மோதி விபத்து: 25 பயணிகள்…
நாமக்கல்லில் இருந்து திருச்சி நோக்கி 50க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. திருச்சி மாவட்டம்,…
Read More...
Read More...
திருச்சி அருகே செயல்படும் அதிமுக பிரமுகரின் கல்லூரிக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வருகை! வெட்டி…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் நிழல் என்று அறியப்படுபவர் சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன். இவரது மகன் பிரவீன் குமார்…
Read More...
Read More...
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக போட்டி இல்லை- இபிஎஸ்…!
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல் நல குறைவு காரணமாக சமீபத்தில் காலமானார். இதையடுத்து, அந்த தொகுதிக்கு…
Read More...
Read More...
வயலில் ஆடு மேய்ந்த தகராறில் ஆட்சியர் அலுவலக ஊழியர் மீது ரவுடி கொலைவெறி தாக்குதல்-திருச்சி சிட்டி…
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், நில எடுப்பு பிரிவு சர்வே உதவியாளராக பணியாற்றி வருபவர் கலையரசன் (வயது 53). இவர், திருச்சி…
Read More...
Read More...
யார் அந்த சார்?- இவர்தான் அந்த சார்?- அதிமுக, திமுக பேனர் யுத்தத்தால் திருச்சியில் பரபரப்பு…!
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.…
Read More...
Read More...
ஆம்னி பேருந்துகளில் தான் இப்படி என்றால் விமானத்திலுமா? தாறுமாறாக எகிறிய கட்டணம்…!
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை ஜனவரி 14ம் தேதி( செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. 15-ம் தேதி( புதன்கிழமை) மாட்டுப் பொங்கல் மற்றும்…
Read More...
Read More...
Latest Videos