Rock Fort Times
Online News

BREAKING NEWS

திருச்சி காவிரி ஆற்றில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த கல்லூரி மாணவர் நீரில் மூழ்கினார்- தேடும் பணி தீவிரம்…!

திருச்சி, புத்தூர் பகுதியை சேர்ந்தவர் ராமன்.இவர் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பயின்று வருகிறார். இவர் இன்று (ஜூன் 21) தனது நண்பர்கள் விக்னேஷ், பிரசன்னா மற்றும் பிரவீன் ஆகிய மூவருடன் கம்பரசம்பேட்டை அருகே உள்ள காவிரி ஆற்றின் தடுப்பணையில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது அவர்கள் நான்கு பேரும் ஆழம் அதிகம் உள்ள பகுதிக்கு சென்றுவிட்டதாக…
Read More...

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவை திருடி ஓட்டிச்சென்ற 2 பேர் கைது…!

திருச்சி, திருவெறும்பூர் வேங்கூர் அசோக் நகரை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 29). இவர் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ஆட்டோ ஸ்டாண்ட் எதிரில் உள்ள ஒரு ஹோட்டல் அருகில் தனது ஆட்டோவை நிறுத்தி வைத்திருந்தார். சற்று நேரம் கழித்து வந்து பார்த்தபோது ஆட்டோவை காணவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த சதீஷ்குமார், கண்டோன்மென்ட் போலீசில் புகார் கொடுத்தார்.…
Read More...

திருச்சி காவிரி ஆற்றில் தண்ணீர் ஓடுவதால் புதிய பால கட்டுமான பணிகள் பாதிப்பு: ஆற்றில் அடித்து செல்லப்பட்ட மணல் திட்டுகள்…!

திருச்சி மாநகரையும், ஸ்ரீரங்கத்தையும் இணைக்கும் வகையில் காவிரி ஆற்றின் குறுக்கே 1976 ம் ஆண்டு பாலம் கட்டப்பட்டது. இந்த பாலம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் அடிக்கடி பழுது ஏற்பட்டது. இதனால் அவ்வப்போது சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தநிலையில் தற்போதுள்ள பாலத்திற்கு அருகிலேயே புதிய பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது. மேல சிந்தாமணி- மாம்பழ சாலை…
Read More...

Latest Stories

- Advertisement -

Recent Posts

Recent Posts

திருச்சி காவிரி ஆற்றில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த கல்லூரி மாணவர் நீரில்…

திருச்சி, புத்தூர் பகுதியை சேர்ந்தவர் ராமன்.இவர் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பயின்று வருகிறார். இவர் இன்று…

Other News

பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்து கொடுத்த தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக…

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு 14-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை 6 நாட்கள் தொடர் விடுமுறை…
Read More...

காதலனுக்கு விஷம் கொடுத்து கொன்ற காதலிக்கு தூக்கு தண்டனை- கேரள நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…!

கேரளாவில், விஷம் கொடுத்து காதலனை கொலை செய்த வழக்கில் காதலி கிரீஷ்மாவுக்கு தூக்கு தண்டனை விதித்து கேரள நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…
Read More...

திருச்சி பொன்மலைபட்டியில் பரபரப்பு: வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு- பிரபல ரவுடியிடம்…

திருச்சி, பொன்மலைப்பட்டி மலையடிவாரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தங்கமணி என்கிற டேஞ்சர் மணி. இவர் ஒரு கொலை வழக்கில் கைது…
Read More...

ஏற்கனவே திருமணம் நடந்ததை மறைத்து பள்ளி மாணவியை காதலிப்பதாக கூறி திருமணம் செய்ய முயன்ற டிரைவர்…

திருச்சி மாவட்டம், லால்குடி பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன் (25). டாட்டா ஏசி டிரைவர். பிரவீனுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில்…
Read More...

திருச்சி மாநகர் மாவட்ட பா.ஜ.க. தலைவராக ஒண்டிமுத்து நியமனம்…!

திருச்சி மாநகர் மாவட்ட பாஜக தலைவராக கே. ஒண்டிமுத்து நியமிக்கப்பட்டுள்ளார். பாஜக மாவட்ட தலைவர் பதவிகளுக்கான 2-வது முறை கருத்து கேட்பு கூட்டம்…
Read More...

40 ஆயிரம் சதுர அடியில் பிரம்மாண்ட திருமண மண்டபம் மண்ணச்சநல்லூரின் புதிய அடையாளமான ஸ்ரீ சரவணபவ பேலஸ்!…

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் எல்.எஃப்.ரோட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீ சரவணபவ பேலஸ் திருமண மண்டபம் மற்றும் மினி ஹாலின் திறப்பு…
Read More...

ஜல்லிக்கட்டு போட்டியின்போது மாடுபிடி வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்-…

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே. வாசன் செய்தியாளர்களை…
Read More...

- Advertisement -

Latest Videos

Follow Us

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்