BREAKING NEWS
- வால்பாறையில் பெருந்துயரம்: சிறுத்தை கவ்விச் சென்ற சிறுமி உயிரிழந்தது… * காட்டுப்பகுதியில் சடலம் மீட்பு!
- ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களுக்கு செல்ல இலவச பயணம்- தமிழ்நாடு அரசு ஏற்பாடு… * யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்!
- விருதுநகரை உலுக்கிய 3 படுகொலை: போலீசில் சரணடைந்த விவசாயி…!
- திருச்சியில் சர்வதேச யோகா தினம்: 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு…! (வீடியோ இணைப்பு)
- பிளஸ்-2 பொதுத்தேர்வு மறுகூட்டல் முடிவுகள் ஜூன் 23-ம் தேதி வெளியீடு…!
- தலைமைச் செயலகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.17.50 லட்சம் மோசடி: * சென்னை மாநகராட்சி ஊழியர் கைது…!
- திருச்சி கிராப்பட்டி, எ. புதூர் பகுதிகளில் நாளை (ஜூன் 21) மின்தடை…!
- புதிதாக பைக் வாங்கும் போது இனி 2 ஹெல்மெட் வழங்குவது கட்டாயம்- * அடுத்த ஆண்டு முதல் அமலுக்கு வருகின்றன…!
- திருச்சி-கரூர் சாலையில் விபத்துகளை தடுக்க நடவடிக்கை- துரை வைகோ எம்.பி…!
- 20 ஆண்டு கனவு நனவானது: துறையூரில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி…! * காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
கோவை மாவட்டம், வால்பாறை அடுத்துள்ள பச்சமலை எஸ்டேட் தெற்கு பிரிவில், ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மனோஜ் முண்டா, அவரது மனைவி மோனிகாதேவி ஆகியோர் அங்குள்ள தேயிலை தோட்டத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இதற்காக குடும்பத்துடன் அங்குள்ள குடியிருப்பு பகுதியில் தங்கி உள்ளனர். இந்நிலையில், தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் நேற்று( ஜூன் 20) மாலை நுழைந்த சிறுத்தை…
Read More...
ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களுக்கு செல்ல இலவச பயணம்- தமிழ்நாடு அரசு ஏற்பாடு… * யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்!
ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் ஆகும். இந்த மாதத்தில் அம்மன் கோவில்களில் விசேஷமாக இருக்கும். இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு ஆடி மாதத்தில் அம்மன் திருக்கோயில்களுக்கு கட்டணமில்லா ஆன்மிகப் பயணம் மேற்கொள்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “தமிழ்நாட்டிலுள்ள புகழ்பெற்ற அம்மன் திருக்கோயில்களுக்கு…
Read More...
விருதுநகரை உலுக்கிய 3 படுகொலை: போலீசில் சரணடைந்த விவசாயி…!
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே உள்ள திருவிளந்தாள்புரம் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரவேலு (47). விவசாயத் தொழிலாளியான இவருக்கு பூங்கொடி என்ற மனைவி, 5 மற்றும் 10 வயதில் இரண்டு பெண் குழந்தைகள். இந்தநிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக விவசாயி சுந்தரவேலு இன்று(21-06-2025) காலை மனைவி மற்றும் 2 குழந்தைகளை வெட்டி படுகொலை செய்துவிட்டு தாலுகா காவல்…
Read More...
Politics
Economy
Latest Stories
Recent Posts
Recent Posts
வால்பாறையில் பெருந்துயரம்: சிறுத்தை கவ்விச் சென்ற சிறுமி உயிரிழந்தது… *…
கோவை மாவட்டம், வால்பாறை அடுத்துள்ள பச்சமலை எஸ்டேட் தெற்கு பிரிவில், ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மனோஜ் முண்டா, அவரது…
Sports
Technology
Culture
Other News
ரூ.400 கோடி மோசடி வழக்கு: கத்தாரில் இருந்து விமானத்தில் திருச்சி வந்தவரை மடக்கியது பொருளாதார…
தஞ்சாவூர் அருகே ரஹ்மான் நகரை சேர்ந்தவர் கமாலுதீன். இவர் ராஹத் டிரான்ஸ்போர்ட் என்கிற பெயரில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். இந்த…
Read More...
Read More...
திருச்சி மாவட்டம் திருப்பைஞ்சீலி, மூவானூர் பகுதிகளில் ஜன. 23-ம் தேதி மின்தடை…!
மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக மூவானூர், திருப்பைஞ்சீலி உள்ளிட்ட பகுதிகளில் ஜனவரி 23ம் தேதி( வியாழக்கிழமை) மின் விநியோகம் இருக்காது…
Read More...
Read More...
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட மனு செய்து அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட…
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடல்…
Read More...
Read More...
திருச்சி மாநகரில் நாளை ஜனவரி 22-ம் தேதி மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் அறிவிப்பு…!
திருச்சி, தென்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (22.01.2025) புதன் கிழமை காலை 9-45 மணி முதல் மாலை 4 மணி வரை பராமரிப்பு பணிகள்…
Read More...
Read More...
திருச்சி, அரியமங்கலம் பகுதியில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசி பறிமுதல்- ஒருவர் கைது…!
திருச்சி குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத் துறை காவல் கண்காணிப்பாளர் சி.க்ஷ்யாம்ளா தேவி உத்தரவின்பேரில், காவல் ஆய்வாளர்…
Read More...
Read More...
பெரம்பலூர் மாவட்டத்தில் நடந்த கொலை சாதி ரீதியானது அல்ல- எஸ்.பி. ஆதர்ஷ்பச்சேரா…!
பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ்பச்சேரா திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், பெரம்பலூர் மாவட்டம்,…
Read More...
Read More...
திருச்சியில் ரியல் எஸ்டேட் அதிபர் தற்கொலை…!
திருச்சி, பீமநகர் கணபதிபுரத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது49). இவர் கவுகர்ஜான் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு…
Read More...
Read More...
Latest Videos