Rock Fort Times
Online News

BREAKING NEWS

தலைமைச் செயலகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.17.50 லட்சம் மோசடி: * சென்னை மாநகராட்சி ஊழியர் கைது…!

தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தில் வேலை பெற்றுத் தருவதாக கூறி ரூ.17.50 லட்சம் பெற்று மோசடி செய்ததாக சென்னை மாநகராட்சி ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை பாரிமுனை, அப்பாராவ் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர் (49). இவருக்கு சென்னை மாநகராட்சி, 4வது மண்டலத்தில் உதவியாளராக பணி செய்து வரும் ஓட்டேரியைச் சேர்ந்த முத்துராமன் (55) என்பவரது அறிமுகம்…
Read More...

திருச்சி கிராப்பட்டி, எ. புதூர் பகுதிகளில் நாளை (ஜூன் 21) மின்தடை…!

திருச்சி, எடமலைப்பட்டிபுதூர் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட உயரழுத்த மின்பாதையில் நாளை (21.06.2025) அவசரகால பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாக நாளை சனிக்கிழமை காலை 9-45 மணி முதல் மாலை 4 மணிவரை அருணாச்சல நகர், டி.எஸ்.பி.கேம்ப், கிராப்பட்டி காலனி, காந்தி நகர், பாரதி மின்நகர், அன்புநகர், சிம்கோ காலனி, ஸ்டேட் பேங்க் காலனி,…
Read More...

புதிதாக பைக் வாங்கும் போது இனி 2 ஹெல்மெட் வழங்குவது கட்டாயம்- * அடுத்த ஆண்டு முதல் அமலுக்கு வருகின்றன…!

வருகிற ஜனவரி 2026 முதல், புதிதாக இரு சக்கர வாகனங்கள் வாங்கும்போது இரண்டு ஹெல்மெட்டுகள் வழங்கப்பட உள்ளன. மேலும், அனைத்து இரு சக்கர வாகனங்களிலும் ஏபிஎஸ் (ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம்) கட்டாயமாகப் பொருத்தப்பட வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது, சுமார் 40 சதவீத இரு சக்கர வாகனங்களில் ஏபிஎஸ் வசதி இல்லை. ஏபிஎஸ் தொழில்நுட்பம் இருந்தால், திடீரென…
Read More...

Latest Stories

- Advertisement -

Recent Posts

Recent Posts

தலைமைச் செயலகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.17.50 லட்சம் மோசடி: * சென்னை…

தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தில் வேலை பெற்றுத் தருவதாக கூறி ரூ.17.50 லட்சம் பெற்று மோசடி செய்ததாக சென்னை…

Other News

எம்.ஜி.ஆர். பிறந்த நாளை ஒட்டி திருச்சியில் அதிமுக பொதுக்கூட்டம்- முன்னாள் அமைச்சர் வைகைசெல்வன்…

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் எடமலைப்பட்டி புதூரில் நடந்தது. கூட்டத்திற்கு மாநகர் மாவட்டச்…
Read More...

திருச்சி, பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய கட்டுமான பணிகளை அமைச்சர் கே.என்.நேரு…

திருச்சியில் மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையம் என இரண்டு பேருந்து நிலையங்கள் இருந்தாலும் போக்குவரத்து நெரிசல் காரணமாக…
Read More...

திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்- அமைப்புச் செயலாளர்…

அதிமுக நிறுவனத் தலைவர் மற்றும் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 108-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில்…
Read More...

ஈரோடு கிழக்கு தேர்தல் அதிகாரி திடீர் மாற்றம்-புதிய அதிகாரியாக ஸ்ரீகாந்த் நியமனம்…!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக இருந்தவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன். உடல் நலக்குறைவு…
Read More...

தமிழக போலீஸ் அதிகாரிகள் 28 பேருக்கு ஐபிஎஸ் அந்தஸ்து…!

தமிழக காவல் துறையில் எஸ்.பி.யாக பணியாற்றும் 28 அதிகாரிகளுக்கு ஐ.பி.எஸ். அந்தஸ்து வழங்கி ஏற்கனவே தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.…
Read More...

பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில் சேவையில் மாற்றம்…!

மதுரை கோட்டத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்படுகிறது. இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள…
Read More...

திருச்சி மாவட்டம், கல்லக்குடியில் நாளை ஜனவரி 23-ம் தேதி மின்தடை…!

திருச்சி மாவட்டம், கல்லக்குடி துணை மின்நிலையத்தில் நாளை (23-01-2025) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாக இந்த…
Read More...

- Advertisement -

Latest Videos

Follow Us

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்