BREAKING NEWS
- திருச்சி காவிரி ஆற்றில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த கல்லூரி மாணவர் நீரில் மூழ்கினார்- தேடும் பணி தீவிரம்…!
- திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவை திருடி ஓட்டிச்சென்ற 2 பேர் கைது…!
- திருச்சி காவிரி ஆற்றில் தண்ணீர் ஓடுவதால் புதிய பால கட்டுமான பணிகள் பாதிப்பு: ஆற்றில் அடித்து செல்லப்பட்ட மணல் திட்டுகள்…!
- திருச்சி அருகே இரட்டை கொலை வழக்கில் முன்னாள் ராணுவ வீரர், மகனுக்கு ஆயுள் தண்டனை…!
- பொறுப்பின்றி செயல்பட்ட 3 அதிகாரிகளை பணியில் இருந்து விடுவிக்க ஏர் இந்தியாவுக்கு மத்திய அரசு உத்தரவு…!
- வருகிற சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் அதிக தொகுதிகள் கேட்கப்படுமா? வைகோ போட்டியா? – துரை வைகோ எம்பி பேட்டி…!
- வால்பாறையில் பெருந்துயரம்: சிறுத்தை கவ்விச் சென்ற சிறுமி உயிரிழந்தது… * காட்டுப்பகுதியில் சடலம் மீட்பு!
- ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களுக்கு செல்ல இலவச பயணம்- தமிழ்நாடு அரசு ஏற்பாடு… * யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்!
- விருதுநகரை உலுக்கிய 3 படுகொலை: போலீசில் சரணடைந்த விவசாயி…!
- திருச்சியில் சர்வதேச யோகா தினம்: 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு…! (வீடியோ இணைப்பு)
திருச்சி, புத்தூர் பகுதியை சேர்ந்தவர் ராமன்.இவர் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பயின்று வருகிறார். இவர் இன்று (ஜூன் 21) தனது நண்பர்கள் விக்னேஷ், பிரசன்னா மற்றும் பிரவீன் ஆகிய மூவருடன் கம்பரசம்பேட்டை அருகே உள்ள காவிரி ஆற்றின் தடுப்பணையில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது அவர்கள் நான்கு பேரும் ஆழம் அதிகம் உள்ள பகுதிக்கு சென்றுவிட்டதாக…
Read More...
திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவை திருடி ஓட்டிச்சென்ற 2 பேர் கைது…!
திருச்சி, திருவெறும்பூர் வேங்கூர் அசோக் நகரை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 29). இவர் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ஆட்டோ ஸ்டாண்ட் எதிரில் உள்ள ஒரு ஹோட்டல் அருகில் தனது ஆட்டோவை நிறுத்தி வைத்திருந்தார். சற்று நேரம் கழித்து வந்து பார்த்தபோது ஆட்டோவை காணவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த சதீஷ்குமார், கண்டோன்மென்ட் போலீசில் புகார் கொடுத்தார்.…
Read More...
திருச்சி காவிரி ஆற்றில் தண்ணீர் ஓடுவதால் புதிய பால கட்டுமான பணிகள் பாதிப்பு: ஆற்றில் அடித்து செல்லப்பட்ட மணல் திட்டுகள்…!
திருச்சி மாநகரையும், ஸ்ரீரங்கத்தையும் இணைக்கும் வகையில் காவிரி ஆற்றின் குறுக்கே 1976 ம் ஆண்டு பாலம் கட்டப்பட்டது. இந்த பாலம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் அடிக்கடி பழுது ஏற்பட்டது. இதனால் அவ்வப்போது சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தநிலையில் தற்போதுள்ள பாலத்திற்கு அருகிலேயே புதிய பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது. மேல சிந்தாமணி- மாம்பழ சாலை…
Read More...
Politics
Economy
Latest Stories
Recent Posts
Recent Posts
திருச்சி காவிரி ஆற்றில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த கல்லூரி மாணவர் நீரில்…
திருச்சி, புத்தூர் பகுதியை சேர்ந்தவர் ராமன்.இவர் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பயின்று வருகிறார். இவர் இன்று…
Sports
Lifestyle
Technology
Entertainment
Culture
Business
Other News
திருச்சி மாவட்டம், திருவாசி மாற்றுரைவரதீஸ்வரர் கோவில் தேரோட்டம்…! *ஏராளமான பக்தர்கள் வடம்…
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே திருவாசி கிராமத்தில் அமைந்துள்ள பாலாம்பிகா சமேத மாற்றுரைவரதீஸ்வரர் கோவிலில் வைகாசி தேர் திருவிழா…
Read More...
Read More...
அமித்ஷா தமிழகம் வருகை எதற்காக? – சீமான் சொல்வதென்ன?
திருச்சியிலிருந்து சென்னை செல்வதற்காக விமான நிலையம் வந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், விமான நிலையத்தில்…
Read More...
Read More...
திருச்சி மத்திய சிறையில் கைதிகளிடையே மோதல்- பரபரப்பு…!
திருச்சி மத்திய சிறையில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என 750-க்கும் மேற்பட்டவர்கள் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு தினமும் உணவு…
Read More...
Read More...
ஓம்..சிவாயா… பக்தி கோஷம் விண்ணதிர உத்தமர் கோவில் தேரோட்டம்…!
திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் அருகே உள்ள மும்மூர்த்திகள் தலமான உத்தமர்கோவிலில் வைகாசி தேரோட்டம் கடந்த மே 31-ம் தேதி கொடியேற்றத்துடன்…
Read More...
Read More...
டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறப்பு…!
டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஆண்டுதோறும் மேட்டூர் அணையில்…
Read More...
Read More...
திருச்சி, அதவத்தூரில் “ரோட்டரி கிளப் ஆஃப் திருச்சிராப்பள்ளி போர்ட்” சார்பில் ரூ.25…
திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை, அதவத்தூரில் முத்துராஜா மானிய நடுநிலைப்பள்ளி செங்கல்பட்டு வருகிறது. பழைமையான இந்த பள்ளி ஓட்டு கட்டிடத்தில்…
Read More...
Read More...
மணிப்பூரில் மீண்டும் வன்முறை: பாதுகாப்பு படையினர் குவிப்பு…!
மணிப்பூர் மாநிலத்தில் மெய்தி - குகி இனக்குழுக்களுக்கு இடையே கடந்த 2023ம் ஆண்டு மே மாதம் முதல் மோதல் வெடித்துள்ளது. இந்த மோதலில்…
Read More...
Read More...
Latest Videos