BREAKING NEWS
- திருச்சி விமான நிலையத்தில் பண்டல், பண்டலாக சிக்கிய இ-சிகரெட்டுகள்…! * 3 பயணிகளிடம் விசாரணை…!
- 2026-ல் பாமக அங்கம் வகிக்கும் கூட்டணிதான் தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும்- சொல்கிறார் அன்புமணி..!
- தமிழகத்தில் த.மா.கா. நிர்வாகிகள் கட்டுப்பாட்டில் உள்ள காங்கிரஸ் சொத்துக்களை மீட்க நடவடிக்கை…!
- மகப்பேறு விடுப்பு முடிந்து பணிக்குத் திரும்பும் பெண் காவலர்கள் விரும்பிய இடத்திற்கு ட்ரான்ஸ்ஃபர்…!
- கள் இறக்குவதற்கான தடையை நீக்கக் கோரி மரத்தில் ஏறி சீமான் நூதனப் போராட்டம்…! (வீடியோ இணைப்பு)
- திருச்சி மாவட்டத்தில் 7,452 பேர் குரூப்-1 தேர்வு எழுதினர்- 2,590 பேர் “ஆப்சென்ட்”…!
- சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தடைந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் உற்சாக வரவேற்பு…!
- திருச்சி ராம்ஜி நகரில் போலீசார் கஞ்சா வேட்டை: 4 பெண்கள் உட்பட 12 பேர் சிக்கினர்…!
- பா.ம.க. பொதுச் செயலாளராக முரளி சங்கர் நியமனம்- டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு…!
- மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம்: உத்தரகாண்டில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் குழந்தை உட்பட 7 பேர் பலி…!
தலைநகர் கோலாலம்பூரிலிருந்து திருச்சி விமான நிலையத்தை ஒரு விமானம் வந்தடைந்தது.அந்த விமானத்தில் வந்த பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது 3 பயணிகளின் உடைமைகளில் பண்டல் , பண்டலாக இ-சிகரெட்டுகள் இருந்தன. அந்த சிகரெட்டுகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.…
Read More...
2026-ல் பாமக அங்கம் வகிக்கும் கூட்டணிதான் தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும்- சொல்கிறார் அன்புமணி..!
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், அன்புமணிக்கும் இடையே கருத்து மோதல் நடந்து வருகிறது. இதுஒருபுறம் இருக்க கட்சியில் சரியாக செயல்படாதவர்களையும், டாக்டர் அன்புமணியின் ஆதரவாளர்களையும் கட்சியில் இருந்து நீக்கி புதிய பொறுப்பாளர்களை ராமதாஸ் நியமித்து வருகிறார். இந்தநிலையில், திருவள்ளூர் மணவாள நகரில் அன்புமணி தலைமையில் பாமக பொதுக்குழு கூட்டம்…
Read More...
தமிழகத்தில் த.மா.கா. நிர்வாகிகள் கட்டுப்பாட்டில் உள்ள காங்கிரஸ் சொத்துக்களை மீட்க நடவடிக்கை…!
தமிழ்நாடு காங்கிரசுக்கு தமிழகம் முழுவதும் ஏராளமான சொத்துகள் உள்ளன. அவற்றின் மூலம் வாடகையாக கட்சிக்கு கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் வருகிறது. ஆனால், பல சொத்துக்கள் யாரிடம் இருக்கிறது என்றே தெரியவில்லை. சில சொத்துக்கள் தனியாருக்கு விற்கப்பட்டும் உள்ளது. இந்நிலையில் அகில இந்திய காங்கிரஸ் கடந்த 2017-ம் ஆண்டு முதல், காங்கிரஸ் சொத்து மீட்புக் குழுவை தேசிய…
Read More...
Politics
Economy
Latest Stories
Recent Posts
Recent Posts
திருச்சி விமான நிலையத்தில் பண்டல், பண்டலாக சிக்கிய இ-சிகரெட்டுகள்…! * 3…
தலைநகர் கோலாலம்பூரிலிருந்து திருச்சி விமான நிலையத்தை ஒரு விமானம் வந்தடைந்தது.அந்த விமானத்தில் வந்த பயணிகள் மற்றும்…
Sports
Technology
Culture
Other News
திருச்சி மத்திய மாவட்ட திமுக பிரமுகர் பெருவை எஸ்.முருகவேல் இல்ல புதுமனை புகுவிழா – * அமைச்சர்…
திருச்சி மத்திய மாவட்ட திமுக ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளராக இருப்பவர் இன்ஜினியர் பெருவை எஸ்.முருகவேல். இவர் லால்குடி மற்றும்…
Read More...
Read More...
அதிமுக-பாஜக கூட்டணி மீண்டும் அமையுமா? – திருச்சியில் செங்கோட்டையன்…!
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வருகை தந்தார். முன்னதாக அவரை செய்தியாளர்கள் சந்தித்து சில…
Read More...
Read More...
திருச்சி மாநகர், புறநகர் மாவட்ட அதிமுகவிற்கு புதிய பொறுப்பாளர்கள்- இபிஎஸ் அறிவிப்பு…!
தமிழகத்தில் நடைபெற உள்ள 2026 சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை தொடங்கிடவும், கட்சியின் உட்கட்டமைப்பு வேலைகளை துரிதப்படுத்துவதற்காகவும், தமிழகம்…
Read More...
Read More...
அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியல்- முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பெயர் மிஸ்ஸிங்…!
தமிழகத்தில் நடைபெறவுள்ள 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ள மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில்…
Read More...
Read More...
திருச்சியில் உள்ள பள்ளியை மூடக்கோரி வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.1.50 லட்சம் அபராதம்…!
திருச்சி, மேலஅம்பிகாபுரத்தில் மாநகராட்சி குப்பைக் கிடங்கு அருகே இயங்கும் பள்ளியை வேறு இடத்துக்கு மாற்ற உத்தரவிட வேண்டும் என திருச்சியைச்…
Read More...
Read More...
திருவெறும்பூர், கிளியூர் பகுதியில் தண்ணீர் இல்லாததால் கருகும் நெற்பயிர்கள்- விவசாயிகள்…
தமிழக அரசு ஆண்டுதோறும் டெல்டா மாவட்ட பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறப்பதும், ஜனவரி 28- ம் தேதி தண்ணீரை…
Read More...
Read More...
திருச்சியில் ஆக்கிரமிப்பை அகற்ற வந்த அதிகாரிகளிடம் பொதுமக்கள் வாக்குவாதம்- சாலை மறியல்…! (…
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 18- வது வார்டு பூக்கொல்லை பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற பொக்லைன் எந்திரம் மற்றும் பணியாளர்களுடன்…
Read More...
Read More...
Latest Videos