BREAKING NEWS
- திருச்சி மாவட்டத்தில் நாளை (ஜூன் 17) மின்தடை செய்யப்படும் இடங்கள் அறிவிப்பு…!
- தமிழக காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பு: ஆயுதப்படை எஸ்பி அருண் திடீர் ராஜினாமா…!
- சாலை விபத்தில் உயிரிழந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்- * அரசு சார்பில் அதிகாரிகள் மாலை அணிவித்து மரியாதை…!
- டெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார், முதல்வர் மு.க.ஸ்டாலின்…!
- ஓ.பி.எஸ். எம்.எல்.ஏ. பதவிக்கு வந்தது புது சிக்கல்- சபாநாயகரிடம் மனு…!
- திருச்சி விமான நிலையத்தில் பண்டல், பண்டலாக சிக்கிய இ-சிகரெட்டுகள்…! * 3 பயணிகளிடம் விசாரணை…!
- 2026-ல் பாமக அங்கம் வகிக்கும் கூட்டணிதான் தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும்- சொல்கிறார் அன்புமணி..!
- தமிழகத்தில் த.மா.கா. நிர்வாகிகள் கட்டுப்பாட்டில் உள்ள காங்கிரஸ் சொத்துக்களை மீட்க நடவடிக்கை…!
- மகப்பேறு விடுப்பு முடிந்து பணிக்குத் திரும்பும் பெண் காவலர்கள் விரும்பிய இடத்திற்கு ட்ரான்ஸ்ஃபர்…!
- கள் இறக்குவதற்கான தடையை நீக்கக் கோரி மரத்தில் ஏறி சீமான் நூதனப் போராட்டம்…! (வீடியோ இணைப்பு)
பராமரிப்புப் பணிகள் காரணமாக பொன்மலை, வாழவந்தான் கோட்டை பகுதிகளில் நாளை (17.06.2025) செவ்வாய்க்கிழமை மின்சாரம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், வாழவந்தான் கோட்டை துணை மின்நிலையத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இதன்…
Read More...
தமிழக காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பு: ஆயுதப்படை எஸ்பி அருண் திடீர் ராஜினாமா…!
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தை சேர்ந்தவர் அருண். இவர் கடந்த 2013ம் ஆண்டு குரூப்-1 தேர்வு மூலம் நேரடியாக தமிழ்நாடு காவல்துறையில் டிஎஸ்பியாக சேர்ந்தார். அதன் பிறகு அவர் 2014ம் ஆண்டு எஸ்பியாக பதவி உயர்வு பெற்றார். தற்போது தமிழ்நாடு காவல்துறை ஆயுதப்படை பிரிவின் 12-வது பட்டாலியன் கமாண்டன்டாக பணியாற்றி வந்தார்.இந்நிலையில் தன்னை பணியில் இருந்து…
Read More...
சாலை விபத்தில் உயிரிழந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்- * அரசு சார்பில் அதிகாரிகள் மாலை அணிவித்து மரியாதை…!
திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம், காந்திபுரத்தில் வசிப்பவர் பழனியப்பன்.கடந்த 11-ம் தேதி இவரது மகன் சேதுபதி(30) இருசக்கர வாகனத்தில் வெளியே சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.தம்மம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளி அருகில் சென்றபோது நிலைதடுமாறி இரு சக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்தார். தலையில் பலத்த காயம் அடைந்த அவர், துறையூர்…
Read More...
Politics
Economy
Latest Stories
Recent Posts
Recent Posts
திருச்சி மாவட்டத்தில் நாளை (ஜூன் 17) மின்தடை செய்யப்படும் இடங்கள்…
பராமரிப்புப் பணிகள் காரணமாக பொன்மலை, வாழவந்தான் கோட்டை பகுதிகளில் நாளை (17.06.2025) செவ்வாய்க்கிழமை மின்சாரம்…
Sports
Technology
Culture
Other News
‘ரீல்ஸ்’ வீடியோ எடுத்தபோது ரெயில் மோதி 3 வாலிபர்கள் உயிரிழப்பு…!
கர்நாடக மாநிலம், பெங்களூரு புறநகர் மாவட்டம் தொட்டபள்ளாப்புரா பகுதியில் உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த லலன் (வயது 24), ராகுல் (18), பிகேஷ்…
Read More...
Read More...
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே நிறுத்தப்பட்ட கார் ஜி கார்னர் பகுதிக்கு வந்தது எப்படி?…
தஞ்சாவூர், மாதா கோட்டை பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் தனது குடும்பத்தினருடன் காரில் திருச்சிக்கு வந்திருந்தார். பின்னர் இங்கிருந்து…
Read More...
Read More...
திருச்சி, சூரியூர் ஜல்லிக்கட்டு மைதானத்தில் வரவுள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி வசதிகள் !
திருச்சி, திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட சூரியூரில் ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்கப்படும் என 2021 தேர்தல் சமயத்தில், தான் கொடுத்த முக்கியமான…
Read More...
Read More...
திருச்சி, சூரியூரில் ரூ.3 கோடியில் பிரம்மாண்டமாக அமையப்போகுது ஜல்லிக்கட்டு மைதானம்- * துணை…
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று இரவு விமானம் மூலம் திருச்சி வந்தார். அவருக்கு திமுக நிர்வாகிகள் சார்பில் உற்சாக வரவேற்பு…
Read More...
Read More...
திருச்சி மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி இனங்களை இனி செயலி மூலம் செலுத்தலாம்- ஆணையர்…
இன்று நாம் வாழும் இயந்திர உலகில் எங்கு சென்றாலும் நமக்கு கை கொடுப்பது கைபேசி என்றால் மிகை ஆகாது. இன்றைக்கு பெரும்பாலான தகவல்கள்,…
Read More...
Read More...
திருச்சி திராவிட பண்ணை டி.வி.முத்துகிருஷ்ணன் இல்ல திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்திய துணை…
திருச்சி திராவிட பண்ணை டி.வி.முத்துகிருஷ்ணன் இல்ல திருமணத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார். திருச்சி…
Read More...
Read More...
டிராவல்சில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக ரூ.14 லட்சம் மோசடி செய்த 3 பேர் மீது வழக்கு…
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள கருபுள்ளிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி (வயது 39). இவரிடம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே…
Read More...
Read More...
Latest Videos