BREAKING NEWS
- யாருடனும் கூட்டணி இல்லை… தவெக தலைவர் விஜய் திட்டவட்டம்…!
- மேடைகளில் ஆபாசங்களையும், அவதூறுகளையும் அள்ளி வீசுகிறார்கள்… முதல்வர் மு.க. ஸ்டாலின் விமர்சனம்…!
- தமிழகத்தில் 3 நாட்களில் மட்டும் உரிய ஆவணங்கள் இல்லாத ரூ.42.65 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல்…!
- என்.டி.ஏ.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தையா? திருச்சியில் கு.ப.கிருஷ்ணன் பேட்டி…!
- மணப்பாறையில் சிலிண்டர் வாங்க நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள்..!
- டெல்லியில் பெருந்துயரம்: குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழப்பு…!
- தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில இணைச் செயலாளராக ஜெ.இப்ராம்ஷா நியமனம்…!
- தி.மு.க. கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு…* கடந்த தேர்தலை விட ஒரு தொகுதி குறைவு!
- அ.இ.பு.த.ம.மு.க. கட்சியில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்பமனு அளிக்கலாம்…* சசிகலா…!
- திருச்சி, துறையூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் இல்லாததால் சிறுவன் உயிரிழப்பு: அண்ணாமலை கண்டனம்…!
தவெக சார்பில் மகாபலிபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி இன்று (மார்ச் 18) மாலை நடைபெற்றது. இதில் தவெக தலைவர் விஜய், என்.ஆனந்த், செங்கோட்டையன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் விஜய் பேசுகையில், தவெக அவர்களுடன் கூட்டணி, இவர்களுடன் கூட்டணி என திட்டமிட்டு வதந்தி பரப்பி வருகிறார்கள். தவெக யாருடனும் கூட்டணி…
Read More...
மேடைகளில் ஆபாசங்களையும், அவதூறுகளையும் அள்ளி வீசுகிறார்கள்… முதல்வர் மு.க. ஸ்டாலின் விமர்சனம்…!
சொல்வதற்குச் சாதனைகளும், செயல்படுவதற்குக் கொள்கைகளும் இல்லாதவர்கள் மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் அள்ளி இறைத்துக் கொண்டிருப்பதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் சமீபத்தில் திமுகவுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில், திமுகவை விமர்சிக்கும்போது நடிகை ஒருவரைக் குறிப்பிட்டுப் பேசியது சர்ச்சையை…
Read More...
தமிழகத்தில் 3 நாட்களில் மட்டும் உரிய ஆவணங்கள் இல்லாத ரூ.42.65 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல்…!
தமிழக சட்டமன்றத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினரால் தற்போது வரை ரூ.42.65 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக தலைமை தேர்தல்…
Read More...
Politics
Economy
Latest Stories
Recent Posts
Recent Posts
யாருடனும் கூட்டணி இல்லை… தவெக தலைவர் விஜய் திட்டவட்டம்…!
தவெக சார்பில் மகாபலிபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி இன்று (மார்ச் 18) மாலை…
Sports
Technology
Culture
Other News
வேளாங்கண்ணி பேராலயத்தில் மேகாலயா முதல்வர் பிரார்த்தனை.
உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் மேகாலயா மாநில முதலமைச்சர் கான்ராட் கே சங்மா பிரார்த்தனை செய்தனர். பேராலய நிர்வாகம் சார்பாக… Read More...
மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு பணி நியமன ஆணை வழங்கல்.
திருச்சிராப்பள்ளி கலையரங்கத்தில், மாவட்ட நிர்வாகம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டல்…
Read More...
Read More...
திருச்சி – திருவனந்தபுரம் – திருச்சி இன்டா்சிட்டி விரைவு ரயில் பகுதியாக ரத்து.
பொறியியல் மற்றும் பராமரிப்பு பணிகள் காரணமாக திருச்சி - திருவனந்தபுரம் - திருச்சி இன்டா்சிட்டி விரைவு ரயில் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.…
Read More...
Read More...
திருச்சியில் இன்று தீவிர காய்ச்சல் சிறப்பு முகாம்.
தமிழ்நாட்டில் தற்போது வைரஸ் காய்ச்சல் சற்று வேகமாக பரவி வருகிறது. இதனை உறுதி செய்துள்ள சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பொதுமக்கள்…
Read More...
Read More...
ராஜபாளையம் அருகே, மலைப் பகுதியில் பரவும் காட்டுத்தீ…..
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் - சத்திரப்பட்டி சாலையில் அமைந்துள்ளது சஞ்சீவிமலை. சஞ்சீவிமலையின் அடிவாரப் பகுதியில் உள்ள வீடுகளில் ஏராளமான…
Read More...
Read More...
அரியலூர் மருத்துவ கல்லூரி அரங்கத்துக்கு ‘அனிதா நினைவு அரங்கம்’ பெயர் -முதல்வர்…
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், அரியலூர் மாவட்டத்தில் குழுமூர் கிராமத்தில் ஏழை ஆதிதிராவிடக் குடும்பத்தில் பிறந்த கூலித்…
Read More...
Read More...
காரல் மார்க்ஸின் 140-வது நினைவு தினம்: கம்யூனிஸ்ட் சார்பில் மலர் அஞ்சலி.
மாமேதை காரல் மார்க்ஸின் 140 ஆவது நினைவு தினத்தை யொட்டி இன்று காலை மலைக்கோட்டை பகுதிக்குழு சார்பில் திருச்சி காந்தி மார்க்கெட் காந்தி… Read More...
Latest Videos
