BREAKING NEWS
- யாருடனும் கூட்டணி இல்லை… தவெக தலைவர் விஜய் திட்டவட்டம்…!
- மேடைகளில் ஆபாசங்களையும், அவதூறுகளையும் அள்ளி வீசுகிறார்கள்… முதல்வர் மு.க. ஸ்டாலின் விமர்சனம்…!
- தமிழகத்தில் 3 நாட்களில் மட்டும் உரிய ஆவணங்கள் இல்லாத ரூ.42.65 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல்…!
- என்.டி.ஏ.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தையா? திருச்சியில் கு.ப.கிருஷ்ணன் பேட்டி…!
- மணப்பாறையில் சிலிண்டர் வாங்க நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள்..!
- டெல்லியில் பெருந்துயரம்: குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழப்பு…!
- தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில இணைச் செயலாளராக ஜெ.இப்ராம்ஷா நியமனம்…!
- தி.மு.க. கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு…* கடந்த தேர்தலை விட ஒரு தொகுதி குறைவு!
- அ.இ.பு.த.ம.மு.க. கட்சியில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்பமனு அளிக்கலாம்…* சசிகலா…!
- திருச்சி, துறையூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் இல்லாததால் சிறுவன் உயிரிழப்பு: அண்ணாமலை கண்டனம்…!
தவெக சார்பில் மகாபலிபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி இன்று (மார்ச் 18) மாலை நடைபெற்றது. இதில் தவெக தலைவர் விஜய், என்.ஆனந்த், செங்கோட்டையன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் விஜய் பேசுகையில், தவெக அவர்களுடன் கூட்டணி, இவர்களுடன் கூட்டணி என திட்டமிட்டு வதந்தி பரப்பி வருகிறார்கள். தவெக யாருடனும் கூட்டணி…
Read More...
மேடைகளில் ஆபாசங்களையும், அவதூறுகளையும் அள்ளி வீசுகிறார்கள்… முதல்வர் மு.க. ஸ்டாலின் விமர்சனம்…!
சொல்வதற்குச் சாதனைகளும், செயல்படுவதற்குக் கொள்கைகளும் இல்லாதவர்கள் மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் அள்ளி இறைத்துக் கொண்டிருப்பதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் சமீபத்தில் திமுகவுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில், திமுகவை விமர்சிக்கும்போது நடிகை ஒருவரைக் குறிப்பிட்டுப் பேசியது சர்ச்சையை…
Read More...
தமிழகத்தில் 3 நாட்களில் மட்டும் உரிய ஆவணங்கள் இல்லாத ரூ.42.65 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல்…!
தமிழக சட்டமன்றத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினரால் தற்போது வரை ரூ.42.65 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக தலைமை தேர்தல்…
Read More...
Politics
Economy
Latest Stories
Recent Posts
Recent Posts
யாருடனும் கூட்டணி இல்லை… தவெக தலைவர் விஜய் திட்டவட்டம்…!
தவெக சார்பில் மகாபலிபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி இன்று (மார்ச் 18) மாலை…
Sports
Technology
Culture
Other News
ஸ்டாலின் யாரை அடையாளம் காட்டுகிறாரோ அவரே அடுத்த பிரதமர்- காஞ்சிபுரம் கூட்டத்தில் ஐ.லியோனி பேச்சு.
காஞ்சிபுரத்தில் காஞ்சி மாநகர திமுக சார்பில் மாநகர செயலாளர் தமிழ்ச்செல்வன் தலைமையில் தமிழக முதல்வரின் 70 வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்…
Read More...
Read More...
திருச்சியில் ரூ.2.14 கோடி திட்டப்பணிகள் அடிக்கல் நாட்டினார் அமைச்சர் நேரு
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 2கோடியே 14 லட்சம் செலவில் வளர்ச்சி திட்ட பணிகளுக்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர்… Read More...
திருச்சி சிவா எம்.பியின் கார் கண்ணாடி அடித்து உடைப்பு !

மாநிலங்களவை திமுக உறுப்பினர் திருச்சி சிவாவின் வீடு கண்ட்டோன்மெண்ட் எஸ்.பி.ஐ காலனியில் அமைந்துள்ளது. அவர் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த… Read More...
எடப்பாடி பழனிச்சாமியின் தரம் அவ்வளவுதான்-அமைச்சர் கே.என்.நேரு.
திருச்சி கலையரங்கம் திருமண மண்டபத்தில் மாவட்ட நிர்வாகம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்… Read More...
கோவையில் பொதுமக்கள் சாலை மறியல்.
கரும்புக்கடை பகுதியில் பொதுமக்கள் தண்ணீர் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். கோவை மாநகராட்சி கரும்புக்கடை, சாரமேடு பகுதி 62 வது வார்டில்… Read More...
அமைச்சர் நேரு மீது என்ன வழக்கு? காரசாரமாக பேசிய முன்னாள் எம்.பி. ப.குமார்
திருச்சி சிந்தாமணி பகுதியில் அதிமுக தெற்கு புறநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் மற்றும் புறநகர் மாவட்டம் செயலாளர்… Read More...
நீட் தேர்வை ரத்து செய்வது தொடர்பான ரகசியம்- அரியலூரில் அமைச்சர் உதயநிதி
அரியலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பொதுமக்களுக்கான மருத்துவ சேவை தொடக்க நிகழ்ச்சி மருத்துவக் கல்லூரி வளாகத்தில நடைபெற்றது.… Read More...
Latest Videos
