Rock Fort Times
Online News

BREAKING NEWS

என்.டி.ஏ.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தையா? திருச்சியில் கு.ப.கிருஷ்ணன் பேட்டி…!

தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகளில் ஒருவரான கு.ப.கிருஷ்ணன் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஆர்ப்பாட்டத்தின் போது நயன்தாரா குறித்து தான் பேசிய சர்ச்சைக்குரிய பேச்சுக்கு சி.வி.சண்முகம் மன்னிப்பு கேட்டு இருக்கிறார். திண்டுக்கல் சீனிவாசனும், சண்முகமும் பேசியது அருவெறுப்பாக இருக்கிறது. பெண்களை மதிக்கும் தேசம் இந்தியா.…
Read More...

மணப்பாறையில் சிலிண்டர் வாங்க நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள்..!

வளைகுடா நாடுகளில் போர் நீடித்து வருவதால் வர்த்தக சிலிண்டர் மற்றும் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அந்தவகையில் திருச்சி மாவட்டம், மணப்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சிலிண்டர் முன்பதிவு செய்ய வேண்டும் என்றால் அந்த அழைப்பு பல நேரங்களில் கனெக்ட் ஆவதில்லை. ஒருசில நேரங்களில் சுவிட்ச் ஆப் என்றும் தொடர்பு எல்லைக்கு…
Read More...

டெல்லியில் பெருந்துயரம்: குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழப்பு…!

டெல்லியில் பாலன் என்ற பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தில் இன்று( மார்ச் 18) காலை 7 மணிக்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் உட்பட 6 பேர் மூச்சுத்திணறல் மற்றும் தீக்காயங்களால் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர், நீண்ட…
Read More...

Latest Stories

- Advertisement -

Recent Posts

Recent Posts

என்.டி.ஏ.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தையா? திருச்சியில் கு.ப.கிருஷ்ணன்…

தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகளில் ஒருவரான கு.ப.கிருஷ்ணன் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்…

Other News

செல் டேப் சேவை குறைபாடு – நிவாரணம் வழங்க கோா்ட் உத்தரவு.

பெரம்பலூர் அருகே உள்ள பாடாலூர் எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் கருப்பையா. இவரது மகள் பவித்ரா பாடாலூரில் தியேட்டர் பஸ் ஸ்டாப் பகுதியில் உள்ள ஒரு…
Read More...

நீா் இன்றி உயிா் இல்லை – முதல்வர் தண்ணீா் தின கருத்து

ஆண்டுதோறும் மார்ச் 22ஆம் உலக தண்ணீர் தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் மக்களுக்கு தண்ணீர்…
Read More...

பெண் காவலா் பணி – பொன்விழா நிறைவு விழிப்புணா்வு சைக்கிள் பேரணி.

1973 ம் ஆண்டு தமிழக காவல்துறையில் பெண் காவலர்கள் பணியில் சேர்ந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி ,தமிழக காவல்துறை சார்பில் பொன்விழா ஆண்டாக…
Read More...

திருச்சி மில்லில் ரேசன் அாிசி பதுக்கல் – 4 மீது வழக்குபதிவு

தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை கூடுதல் காவல்துறை இயக்குனர் அருண் உத்தரவுபடி அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும்…
Read More...

நிலம் மோசடி வழக்கு – கே.கே.நகா் பிரமுகா் கைது.

திருச்சியில் போலி ஆவணங்கள் மூலம் ரூ 1.50 கோடி மதிப்புள்ள நில விற்பனை மோசடி நடைபெற்றுள்ளது. மோசடியில் ஈடுபட்ட திருச்சி கே.கே நகரை சேர்ந்த…
Read More...

போதை சரக்கு வாகனம் பாதையில் தடுமாறி விபத்து – கரூா் சாலையில் போக்குவரத்து பாதிப்பு .

கரூர் மாவட்டம் ஆர்.புதுக்பேட்டையில் உள்ள தமிழ்நாடு அரசு வாணிப நுகர்பொருள் கழகம் குடோனில் இருந்து மாயனூர் பழைய ஜெயங்கொண்டம் மகாதானபுரம்…
Read More...

தமிழ்நாட்டில் உள்ள 29 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1 முதல் கட்டண உயர்வு

தமிழ்நாட்டில் உள்ள 55 சுங்கச் சாவடிகளில் 29 சுங்கச்சாவடிகளில் வரும் 1ம் தேதி முதல் சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. ரூ.5 முதல் ரூ.55 வரை…
Read More...

- Advertisement -

Latest Videos

Follow Us

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்