Rock Fort Times
Online News

BREAKING NEWS

யாருடனும் கூட்டணி இல்லை… தவெக தலைவர் விஜய் திட்டவட்டம்…!

தவெக சார்பில் மகாபலிபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தவெக தலைவர் விஜய், என்.ஆனந்த், செங்கோட்டையன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய விஜய், தவெக எந்த காலத்திலும் மதச்சார்பின்மை கொள்கையை விட்டுக்கொடுக்காது. "தவெக அவர்களுடன் கூட்டணி, இவர்களுடன் கூட்டணி என திட்டமிட்டு வதந்தி…
Read More...

மேடைகளில் ஆபாசங்களையும், அவதூறுகளையும் அள்ளி வீசுகிறார்கள்… முதல்வர் மு.க. ஸ்டாலின் விமர்சனம்…!

சொல்வதற்குச் சாதனைகளும், செயல்படுவதற்குக் கொள்கைகளும் இல்லாதவர்கள் மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் அள்ளி இறைத்துக் கொண்டிருப்பதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் சமீபத்தில் திமுகவுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில், திமுகவை விமர்சிக்கும்போது நடிகை ஒருவரைக் குறிப்பிட்டுப் பேசியது சர்ச்சையை…
Read More...

தமிழகத்தில் 3 நாட்களில் மட்டும் உரிய ஆவணங்கள் இல்​லாத ரூ.42.65 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல்…!

தமிழக சட்டமன்றத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினரால் தற்போது வரை ரூ.42.65 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக தலைமை தேர்​தல்…
Read More...

Latest Stories

- Advertisement -

Recent Posts

Recent Posts

யாருடனும் கூட்டணி இல்லை… தவெக தலைவர் விஜய் திட்டவட்டம்…!

தவெக சார்பில் மகாபலிபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தவெக…

Other News

பயன்பாட்டிற்கு வந்தது மாநகராட்சி புதிய வாகனங்கள் ! அமைச்சர் நேரு தொடங்கி வைத்தார்.!

நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் .கே.என்.நேரு திருச்சிராப்பள்ளி மாநகராட்சி அலுவலக வளாகத்தில் தூய்மை இந்தியா திட்டம் 2.0 நிதியின் கீழ் 1 சிறிய…
Read More...

திருச்சியில் அமைச்சர் நேரு விழாவில் திடீர் பரபரப்பை ஏற்படுத்திய பயங்கர வெடி சத்தம்

திருச்சியில் அமைச்சர் நேரு பங்கேற்ற விழாவில் நிகழ்விடம் அருகே பயங்கர வெடி சத்தம் கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி மாநகராட்சி…
Read More...

2024 நாடாளுமன்ற தேர்தல் ஊழலை மையமாக வைத்து தான் இருக்கும்! திருச்சியில் அண்ணாமலை பேட்டி!

திருச்சி விமான நிலையத்தில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது ஊழல் என்று வந்த…
Read More...

கோவையில் கூடுதல் தலைமைச்செயலாளர் சிவதாஸ் மீனா ஆய்வு!

கோவை மாநகராட்சியில் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகளை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல்…
Read More...

திமுகவினர் நீதிமன்றத்தினை நாடினாலும் நாங்கள் எதிர்கொள்வோம்-வானதி சீனிவாசன்

பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் ரஃபேல் வாட்ச் பில் தொடர்பாக கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன்,…
Read More...

ஆம் ஆத்மி தலைவர்களை துன்புறுத்தும் விசாரணை அமைப்புகள்: கெஜ்ரிவால்

டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை புதுடெல்லியில் மதுக் கொள்கை தொடர்பான விசாரணைக்காக நாளை சிபிஐ அலுவலகத்திற்கு வருமாறு சிபிஐ அலுவலகம் இன்று நோட்டீஸ்…
Read More...

எடமலைப்பட்டிபுதூரில் மகளுடன் தாய் மாயம்!

திருச்சி எடமலைப் பட்டிபுதூர் செல்வ விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன். ஏ.சி. மெக்கானிக். இவரது மனைவி சரண்யா (வயது 21). இவர்களுக்கு…
Read More...

- Advertisement -

Latest Videos

Follow Us

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்